சூடு பிடிக்கப்போகும் தேர்தல்

நாட்டில் தேர்தல் களை கட்­டப்­போ­வது தெரி­கி­றது. நாட்டு மக்­களும், அர­சில்­வா­தி­களும் தேர்தல் பற்­றி பேச ஆரம்­பித்­துள்­ள­னர். இந்­நாட்டு அர­சி­யலில் இவ்­வ­ருடம் தீர்­மா­ன­மிக்­க­தாகும்.

ஜனாஸா எரிப்பில் அரசியல் ஆதாயம் தேட முனைகின்றனரா ஆட்சியாளர்கள்?

‘உடலில் ஏற்­படும் காயங்­களைச் சுகப்­ப­டுத்­து­வ­தற்கு மருந்­துகள் இருந்­தாலும், மனதில் ஏற்­படும் காயங்­களை சுகப்­ப­டுத்­து­வது மிகவும் இல­கு­வா­ன­தல்ல’ என்று கூறப்­ப­டு­வதை நாங்கள் கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம்.

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்

முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கு­வ­தற்­கான உயர்­மட்ட கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது.

பள்ளி நிர்வாகிகளால் முறைகேடாக வக்பு சொத்து கையாளப்பட்டால் தெரியப்படுத்துக

பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களால் முறை­கே­டாக கைய­ாளப்­படும் வக்பு சொத்­துகள் தொடர்பில் வக்பு சபையின் சட்ட அதி­கா­ரிக்கு தாம­தி­யாது எழுத்து மூலம் அல்­லது மின்­னஞ்சல் மூலம் தெரி­யப்­ப­டுத்­து­மாறு வக்பு சபை பொது­மக்­களைக் கோரி­யுள்­ளது.