முஸ்லிம் விவாக, விவாக இரத்துச் சட்டம் இரகசியமாக திருத்தம் செய்யக் கூடாது

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள திருத்­தங்கள் இர­க­சி­ய­மாக மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டாது. முதலில் அத்­தி­ருத்­தங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்ட பின்பே சட்­ட­மாக்­கப்­பட வேண்டும் என பிர­தமர் தினேஷ் குண­வர்­த­ன­விடம் வலியுறுத்தியுள்­ளது.

தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் விற்கப்படுமா?

‘‘தெஹி­வளை பாபக்கர் ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுடன் இணைந்த காணி விற்­பனை செய்­யப்­படப் போகி­றது. அதனை நிர்­வ­கிப்­ப­வர்கள் இதன் பின்­ன­ணியில் இருக்­கி­றார்கள் எனும் குற்­றச்­சாட்­டுக்கள் மேலெ­ழுந்­துள்­ளன.

காதி நீதிமன்றங்களில் பாலின சமத்துவம் பேணப்பட வேண்டும்

பாலின சமத்­து­வ­மின்மை காதி நீதி­மன்­றங்­களில் காணப்­ப­டு­கி­றது. காதி நீதி­மன்­றங்­களில் ஆண், பெண் சம­மாக நடத்­தப்­பட வேண்டும்.காதி நீதி­ப­தி­களும் விவாகப் பதி­வா­ளர்­களும் கரி­ச­னை­யுடன் செயல்­ப­டாமை தவிர்க்­கப்­பட வேண்டும் என மூதூர் மாவட்ட நீதி­ப­தியும் நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யு­மான தஸ்னீம் பானு தெரி­வித்தார்.

வெலிகம மத்ரஸாவை மூடுமாறு திணைக்களம் உத்தரவிட்டது ஏன்?

அரபுக் கல்­லூ­ரிகள் தொடர்பில் அண்­மைக்­கா­ல­மாக பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. கடந்த வருடம் டிசம்பர் மாத ஆரம்­பத்தில் சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் அரபுக் கல்­லூ­ரி­யொன்றில் கல்வி பயின்­று­வந்த மாணவன் தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.