உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை ஐ.எஸ். நடத்­தி­ய­தாக கூறு­மாறு தொலை­பே­சியில் அழுத்தம் வழங்­கப்­பட்­டுள்­ள­து

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பினால் மேற்­கொள்­ளப்­பட்­டது என்று கூறும்படி தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு அழுத்தம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. தாக்­கு­தலைத் தவிர்த்துக் கொள்­வ­தற்­கான பல­மான தக­வல்கள் மறைக்கப்பட்­டுள்­ளன.

மைத்திரி கிளப்பியுள்ள புதிய சர்ச்சை; உண்மை கண்டறியப்படுமா?

இலங்­கையின் மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் பழி சுமத்­தப்­பட்ட 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்­தே­றிய உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­ட­வர்கள் யார் என்­பது இன்னும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. புரி­யாத புதி­ரா­கவே இருக்­கி­றது.

இஸ்ரேலில் இலங்கையின் துணை தூதரகம் திறப்­பு

‘இஸ்ரேல், காஸாவில் தொடர்ச்­சி­யாக இனப்­ப­டு­கொ­லை­களை மேற்­கொண்டு வரும் நிலையில் இலங்கை அர­சாங்கம் இஸ்­ரேலில் துணைத் தூத­ரகம் ஒன்­றினைத் திறந்­தி­ருப்­பது குறித்து இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்கம் வன்­மை­யாக கண்­டித்­துள்­ளது.

அலவி மௌலானா சனசமூக நிலையம் நீதிமன்றம் தடை உத்தரவு

மரு­தானை, சுது­வெல்ல ஆனந்த ராஜ­க­ருணா மாவத்­தையில் அமைந்­துள்ள கொழும்பு மாந­கர சபைக்குச் சொந்­த­மான அலவி மெள­லானா சன­ச­மூக நிலை­யத்தை தனியார் ஒருவர் பலாத்­கா­ர­மாக கைய­கப்­ப­டுத்­திக்­கொள்ளும் முயற்­சிக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் உடன் அமு­லுக்கு வரும் வகையில் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.