உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஐ.எஸ். நடத்தியதாக கூறுமாறு தொலைபேசியில் அழுத்தம் வழங்கப்பட்டுள்ளது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது என்று கூறும்படி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலைத் தவிர்த்துக் கொள்வதற்கான பலமான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன.