உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் சூழ்ச்சி முழு விபரமும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் முற்று முழு­தாக ஓர் அர­சியல் சூழ்ச்­சியே. இச் சூழ்ச்­சியின் முழு விப­ரங்­களும் விரைவில் வெளிச்­சத்­துக்கு வரும். அதற்­கா­கவே நாங்கள் முயற்­சித்து வரு­கிறோம். இதற்­காக முஸ்லிம் சமூகம் எமக்கு முழு ஒத்­து­ழைப்­பினை வழங்க வேண்டும் என பேராயர் கர்­தி­னால் மெல்கம் ரஞ்சித் தெரி­வித்தார்.

2024 ஹஜ் விவகாரம்: உயர் நீதிமன்ற தடைக்கு எதிராக வழக்கு தாக்கல்

உயர் நீதி­மன்றம் ஏற்­க­னவே வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­காட்­டல்­களை மீறி இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ள­மையை காரணம் காட்டி நீதி­மன்றம் ஹஜ் கோட்­டா­வுக்கு தடை விதித்­துள்­ள­மைக்கு எதி­ராக உயர்­நீ­தி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது.

போர் அபாயத்தில் மத்திய கிழக்கு

மத்­திய கிழக்கில் யுத்த நிலை­மை­யொன்று சூடு பிடித்­துள்­ளது. எந்த நிமி­டத்தில் அங்கு யுத்­த­மொன்று வெடிக்கும் என அப்­பி­ராந்­திய மக்கள் அச்­சத்தில் உறைந்து போயுள்­ளனர். இம்­மாத ஆரம்­பத்தில் முதலாம் திகதி இஸ்ரேல் சிரி­யா­வி­லுள்ள ஈரானின் தூத­ர­கத்தின் மீது எதிர்­பா­ரா­வி­த­மாக தாக்­கு­த­லொன்­றினை நடத்­தி­யி­ருந்தது.

“எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்குவோம்”

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இனங்­க­ளுக்­கி­டையில் வேற்­று­மை­யினை உரு­வாக்கி இனக்­க­ல­வ­ரத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகும். பெரும் எண்­ணிக்­கை­யி­லான உயிர்­களைப் பலி­யெ­டுத்து சொத்­து­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் தங்­க­ளது அர­சியல் இலக்­கினை எய்திக் கொள்­வ­தற்­காக ஒரு குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட சூழ்ச்­சி­யாகும்.