முஸ்லிம் வர்த்தகர் உட்பட 19 பேரை கொன்றவனை கோட்டை விட்ட பொலிஸ்!
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி இரவு ஹங்வெல்லை நகரில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டு இடம் பெற்ற ஒரு கொலைச் சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.