முஸ்லிம் வர்த்தகர் உட்பட 19 பேரை கொன்றவனை கோட்டை விட்ட பொலிஸ்!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி இரவு ஹங்­வெல்லை நகரில் துப்­பாக்­கிச்­சூடு மேற்­கொள்­ளப்­பட்டு இடம் பெற்ற ஒரு கொலைச் சம்­பவம் நாட்டில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

வக்பு சபையில் பிரச்சினைகள் காலதாமதமின்றி சுமுகமாக தீர்த்து வைக்கப்பட வேண்டும்

“தீர்­வுகள் வேண்டி வக்பு சபையில் முன்­வைக்­கப்­படும் பிரச்­சி­னைகள் காலம் தாழ்த்­தப்­ப­டாமல் இயன்ற அளவில் சுமு­க­மாக தீர்த்­து­வைக்­கப்­பட வேண்டும். பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கோரி கிழக்கு மாகாணம் போன்ற பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து வருகை தரும் மக்கள் கொழும்பில் சில­நாட்கள் தங்க வேண்­டி­யேற்­ப­டு­கின்­றமை தவிர்க்­கப்­ப­ட­வேண்டும்’’ என புத்­த­சா­சன, சமய, மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ரமநாயக்க புதி­தாக நிய­மனம் பெற்­றுள்ள வக்­பு ­ச­பையின் தலைவர் மற்றும் அங்­கத்­த­வர்­க­ளுக்கு அறி­வுரை வழங்­கினார்.

துருக்கி: கல்லறைகளாக மாறும் வீடுகள்!

துருக்­கியில் ரெய்­ஹான்லி எனும் பகு­திக்கு அருகில் நான்கு தினங்­க­ளுக்கு முன்பு ஜனா­ஸாக்கள் லொறி­களில் எடுத்து வரப்­பட்டு கீழே இறக்­கப்­ப­டு­கின்­றன. சில ஜனா­ஸாக்கள் பல­கை­யி­லான பெட்­டி­க­ளுக்குள் மூடப்­பட்­டுள்­ளன. ஏனைய ஜனா­ஸாக்கள் போர்­வை­யினால் சுற்­றப்­பட்­டுள்­ளன.

65 நிர்வாகப் பிரிவுகளுக்கு காதி நியமனங்கள் இன்மையால் சிரமம்

நாட்டில் இயங்­கி­வரும் 65 காதி­நீதி நிர்­வாகப் பிரி­வு­க­ளுக்கு நிரந்­தர காதி நீதி­ப­திகள் நிய­மிக்­கப்­ப­டா­ததால் மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கி­றார்கள் என்­பதை சுட்­டிக்­காட்­டி­யுள்ள காதி நீதி­வான்கள் போரம்,இவ்­வி­ட­யத்தில் உடன­டி­யாக தலை­யிட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷவைக் கோரி­யுள்­ளது.