நபிகளாரை அவமதித்த இந்திக்க தொட்டவத்தவை மன்னித்த முஸ்லிம்கள்
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தொடர்பிலும், இஸ்லாம் மதம் தொடர்பிலும் பொய்யான கருத்துகளைத் தெரிவித்து மிகவும் கீழ்தரமான இழிவான கருத்துகளை யூடியுப் தளத்தில் பதிவிட்டமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சோதிடர் இந்திக்க தொட்டவத்தவுக்கு நீதிவான் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கினார்.