ரமழான் வரு­கி­றது: பள்­ளிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்ப­டுமா?

அன்று வெள்­ளிக்­கி­ழமை... நண்­பகல் 12.05 மணி­ய­ளவில் ஜும்ஆத் தொழு­கைக்­காக விரைந்­து­கொண்­டி­ருந்தேன். அப்­போது, கொழும்பு நக­ரி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு அருகில் பாரிய கூட்டம். என்­ன­வென்று அருகில் நின்­ற­வ­ரிடம் கேட்டேன். “பள்­ளி­வா­சலில் தொழு­கைக்­காக ஒரு சம­யத்தில் 50 பேர் மாத்­தி­ரமே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர். 50 பேர் பள்­ளிக்குள்…
Read More...

ஜெய்­லா­னியில் 100 அடி உய­ர­மான தாது­கோ­புரம்

வர­லாற்று புகழ் பெற்ற ஜெய்­லானி பள்­ளி­வாசல் அமைந்­துள்ள கூர­கல பிர­தே­சத்தில் சுரங்க மலையில் 100 அடி உய­ர­மான தாது­கோ­புரம் ஒன்­றினை அமைக்கும் நட­வ­டிக்­கை­களில் அர­சாங்கம் ஈடு­பட்­டுள்­ளது.
Read More...

மரண தண்­டனை பற்­றிய கருத்து : ஜன­நா­ய­கத்­துக்கு புறம்­பாக நடை­ப­யில்­கி­றரா சஜித்?

‘சமகி ஜன பல­வே­கய’ கட்­சி­யி­னதும் பாரா­ளு­மன்ற எதிர்க்­கட்­சியின் தலை­வ­ரு­மான சஜித் பிரே­மதா­ஸவின் உரை­யொன்று கடந்த வார ஊட­கங்­களில் முதன்மைச் செய்­தி­யாகக் காணப்­பட்­டது.
Read More...

ஜெனீவா பிரே­ரணை: இலங்­கையைக் கைவி­டாத முஸ்லிம் நாடுகள்

இலங்கை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ரணை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நிறை­வேற்­றப்­பட்­டது. இந்த தீர்­மா­னித்­த­ிற்கு ஆத­ர­வாக 22 நாடு­களும் எதி­ராக 11 நாடு­களும் வாக்­க­ளித்­தன. அதே­வேளை, 14 நாடுகள் நடு­நிலை வகித்­தன.
Read More...

அடிப்­ப­டை­வாதம் தொடர்­பாக கைதாகும் நபர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்கும் சட்­ட­வி­திகள் வரமா? சாபமா?

அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் தொடர்­பாக சர­ண­டையும் அல்­லது கைது செய்­யப்­படும் நபர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்கும் சட்­ட­வி­திகள் உள்­ள­டக்­கப்­பட்ட அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 27 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ்…
Read More...

அரபுக் கல்­லூ­ரிகள் சமூ­கத்­திற்கு என்ன பணி­யாற்­று­கின்­றன?

அரபுக் கல்­லூ­ரிகள் என்றால் என்ன? அவை என்ன பணி செய்­கின்­றன? என்­ப­வற்றை அறிந்து கொள்­ளாமல் தமது இள­மைக்­கா­லத்தில் குர்ஆன் மத்­ரஸா சென்­ற­தையும் அங்கு நடந்த காட்­சி­க­ளையும் வைத்­துக்­கொண்டு அவை போன்­ற­துதான் எமது அரபுக் கல்­லூ­ரிகள் என்று எண்ணி கருத்துத் தெரி­விக்கும் பலர் எமது சமூ­கத்தில் உள்­ளனர்.
Read More...

ஒரு நொடியில் கருகிப்போன கஜிமாவத்தை

“தீப்­ப­ரவல் நான் இருந்த வீட்­டுக்கு இரண்டு வீடு­க­ளுக்கு அப்­பால்தான் ஆரம்­ப­மா­ன­தாக கூறு­கின்­றனர். எல்­லோரும் ஆழ்ந்த நித்­தி­ரை­யி­லி­ருந்தோம், நெருப்பு நெருப்பு என்று கத்தும் சத்தம் கேட்­டது. எனது தாயும் தம்­பி­களும் வீட்­டுக்கு வெளியே ஓடி­னர். நானும், என் பிஞ்­சுக்­கு­ழந்­தையை சுமந்­து­கொண்டு மூத்த மக­ளையும் இழுத்­துக்­கொண்டு வெளியில் ஓடி…
Read More...

இஸ்லாம் பற்­றியும் முஸ்­லிம்கள் பற்­றியும் தவ­றாக சித்­த­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்கை

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் மற்றும் படு­கொ­லைகள் தொடர்­பாக ஆராய்ந்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் இஸ்லாம் பற்­றியும் முஸ்­லிம்கள் பற்­றியும் குறிப்­பி­டப்­படும் விட­யங்கள் திரி­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் தவ­றாக வழி­ந­டாத்தும் வகை­யிலும் அமைந்­துள்­ளன.
Read More...

புர்கா தடை : அரசு பின்­வாங்­கி­யது தற்­கா­லி­க­மா­கவா?

‘‘இலங்­கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணி­வதைத் தடை செய்­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் நேற்று நான் கையெ­ழுத்­திட்­டுள்ளேன். விரைவில் அதற்­கான அனு­ம­தியை அமைச்­ச­ரவை வழங்கும்’’ என பொது­மக்கள் பாது­காப்பு அமைச்­ச­ரான ஓய்­வு­பெற்ற ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர கடந்த சனிக்­கி­ழமை (13) களுத்­து­றையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில்…
Read More...