சர்வாதிகாரத்தை தடுக்கும் 19 அவசியமே

அர­சி­ய­ல­மைப்­பிற்­கான 18 ஆவது திருத்­தமும் 19 ஆவது திருத்­தமும் நாட்­டிற்கு சாபக்­கேடு என்றும் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் 19 ஆவது திருத்தம் நடை­மு­றை­யி­லி­ருந்து நீக்கப்­பட வேண்டும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த ஜூன் 26 ஆம் திகதி தெரி­வித்தார். ஊடக பிர­தா­னி­களை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டும்­போதே…
Read More...

இஸ்லாம் சமாதானத்தை விரும்புகின்ற மார்க்கமே!

ஒரு விட­யத்தை மக்­க­ளுக்குப் புரி­ய­வைக்க விரும்­பினால் உள்­ளத்­த­ளவில் தூய்மை இருக்க வேண்டும். இஸ்லாம் பற்றித் தெளி­வ­டைய விரும்­புவோர் ஒவ்­வொன்­றிலும் அதன் அடிப்­ப­டையை அறிந்து கொள்ள முயற்­சிக்க வேண்டும். அல்­குர்­ஆனில் 09:05 வச­னத்தில் “(போர் விலக்­கப்­ப­ட்ட) புனித மாதங்கள் கழிந்­து­விட்டால் இந்த இணை­வைப்­போரை நீங்கள் எங்கு கண்­டாலும் கொலை…
Read More...

சிங்கள பரம்பரைப் பெயரால் விளிக்கப்படும் மலைநாட்டு முஸ்லிம் குடும்பங்கள்

ஆதி­கா­லத்­தி­லிருந்தே இலங்கை சிங்­கள பௌத்­தர்கள் வாழ்ந்து வந்த எழில் மிகு தீவாகும். பிற்­கா­லத்தில் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்­தோரும் இங்கு குடி­யேறி, இந்­நாட்டின் பிர­ஜை­க­ளா­னார்கள். அவ்­வாறு வந்து குடி­யே­றிய ஒரு இனக்­கு­ழு­ம­மா­கவே இந்­நாட்டு முஸ்­லிம்­களும் திக­ழு­கி­றார்கள்.
Read More...

‘ஊடகங்கள் எங்களை கொன்றுவிட்டன!’

குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லை யில் சிறு­நீ­ரக பிரி­விற்­கான வைத்­தி­ய­ராக வைத்­தியர் இமாரா ஷாபி கட­மை­யாற்­று­கிறார். 23.05.2019 அன்று வழ­மை­யான நாள் ஒன்றைப் போலவே அவ­ருக்கும் இருந்­தது. அவரும் அவ­ரு­டைய கண­வரும் நேர காலத்­துடன் எழுந்து அந்த நாளைப் பற்­றியும் தமது பிள்­ளைகள் பற்­றியும் கலந்­து­ரை­யா­டி­னார்கள். அதி­காலை 5 மணி­ய­ளவில் வழ­மை­போல…
Read More...

டாக்டர் ஷாபி கைது : கிழியும் முகத்திரைகள்

ஷாபி டாக்டர், இன்று இலங்­கையில் இவரை அறி­யா­த­வர்கள் இருக்க முடி­யாது. கடந்த ஒரு மாத­மாக நாட்டின் பிர­தான பேசு பொருள்­களில் தவிர்க்­க­மு­டி­யாத ஒரு பெய­ராக அது மாறி­யி­ருக்­கின்­றது. காரணம், ஒரு கருத்­தடை நாடகம், வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­த­தாக ஒரு குற்­றச்­சாட்டு. குற்­றச்­சாட்­டை­விட, கருத்­தடை நாட­கத்தின் பெயரால் சாட்­சிகள் இன்­றியே இன்று…
Read More...

தரணியின் தரளத்துக்கு அகவை 79

ஜாமிஆ நளீ­மி­யாவின் பணிப்­பாளர் கலா­நிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்­க­ளுக்கு எதிர்­வரும் ஜூன் 24 இல் 79 வயது பூர்த்­தி­யா­வ­தை­யொட்டி இக் கட்­டுரை பிர­சு­ர­மா­கி­றது கலா­நிதி எம்.ஏ.எம்.சுக்ரி மாத்­த­றையில் 1940, ஜூன் 24 அன்று பிறந்தார். சென் தோமஸ் கல்­லூ­ரியில் ஆரம்பக் கல்­வியைக் கற்ற இவர் பின்னர் தர்கா நகர் அல்-­ஹம்றா பாட­சா­லையில் இணைந்தார்.…
Read More...

தொடரும் ஊடகப் போர்

எவ்­வித தணிக்­கையும் தடை­யு­மின்றிக் கருத்தை ஆக்க, அறிய, வெளிப்­ப­டுத்த ஒரு­வ­ருக்கு இருக்கும் சுதந்­தி­ரமே கருத்து வெளிப்­பாட்டு சுதந்­தி­ர­மாகும். கருத்து வெளிப்­பாடு என்­பது பேச்சுச் சுதந்­திரம், ஊடக சுதந்­திரம், சிந்­தனை சுதந்­திரம், சமய சுதந்­திரம் போன்ற பல்­வேறு சுதந்­தி­ரங்­க­ளுடன் இணை­வாக முன்­னி­றுத்­தப்­ப­டு­கி­றது.
Read More...

முஹம்மது முர்ஸி: சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கிய ஜனநாயக தலைவர்

எகிப்து இரா­ணு­வத்தால் 2013ஆம் ஆண்டு பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட எகிப்தின் முன்னாள் ஜனா­தி­பதி முஹம்­மது முர்ஸி நேற்று முன்­தினம் நீதி­மன்­றத்தில் வைத்து உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். அவர் மீது சுமத்­தப்­பட்­டுள்ள உளவு பார்த்த குற்­றச்­சாட்டின் வழக்கு விசா­ர­ணையின் போது அவர் மயங்கி வீழ்ந்து…
Read More...

‘தர்­மச்­சக்­சரம்’ என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது முஸ்லிம் என்பதால் தானே என்னைக் கைது செய்தார்கள்?

மஹி­யங்­க­னையின் ஹஸ­லக்க பிர­தே­சத்தைச் சேர்ந்த எம்.ஆர். மஸா­ஹிமா என்ற பெண் தர்­மச்­சக்­சரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்­தி­ருந்­த­தாக போலி­யாகக் குற்றம் சாட்­டப்­பட்டு ஹஸ­லக்க பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். செய்­யாத தவ­றுக்­காக அவர் கைது செய்­யப்­பட்­டது மாத்­தி­ர­மின்றி சிறைச்­சா­லை­யிலும் அடைக்­கப்­பட்டார். தற்­போது சட்­டத்­த­ரணி ஸரூக்…
Read More...