ரமழான் வருகிறது: பள்ளிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?
அன்று வெள்ளிக்கிழமை... நண்பகல் 12.05 மணியளவில் ஜும்ஆத் தொழுகைக்காக விரைந்துகொண்டிருந்தேன்.
அப்போது, கொழும்பு நகரிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு அருகில் பாரிய கூட்டம். என்னவென்று அருகில் நின்றவரிடம் கேட்டேன்.
“பள்ளிவாசலில் தொழுகைக்காக ஒரு சமயத்தில் 50 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுகின்றனர். 50 பேர் பள்ளிக்குள்…
Read More...
ஜெய்லானியில் 100 அடி உயரமான தாதுகோபுரம்
வரலாற்று புகழ் பெற்ற ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள கூரகல பிரதேசத்தில் சுரங்க மலையில் 100 அடி உயரமான தாதுகோபுரம் ஒன்றினை அமைக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
Read More...
மரண தண்டனை பற்றிய கருத்து : ஜனநாயகத்துக்கு புறம்பாக நடைபயில்கிறரா சஜித்?
‘சமகி ஜன பலவேகய’ கட்சியினதும் பாராளுமன்ற எதிர்க்கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் உரையொன்று கடந்த வார ஊடகங்களில் முதன்மைச் செய்தியாகக் காணப்பட்டது.
Read More...
ஜெனீவா பிரேரணை: இலங்கையைக் கைவிடாத முஸ்லிம் நாடுகள்
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானித்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. அதேவேளை, 14 நாடுகள் நடுநிலை வகித்தன.
Read More...
அடிப்படைவாதம் தொடர்பாக கைதாகும் நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சட்டவிதிகள் வரமா? சாபமா?
அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சட்டவிதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் 27 ஆம் அத்தியாயத்தின் கீழ்…
Read More...
அரபுக் கல்லூரிகள் சமூகத்திற்கு என்ன பணியாற்றுகின்றன?
அரபுக் கல்லூரிகள் என்றால் என்ன? அவை என்ன பணி செய்கின்றன? என்பவற்றை அறிந்து கொள்ளாமல் தமது இளமைக்காலத்தில் குர்ஆன் மத்ரஸா சென்றதையும் அங்கு நடந்த காட்சிகளையும் வைத்துக்கொண்டு அவை போன்றதுதான் எமது அரபுக் கல்லூரிகள் என்று எண்ணி கருத்துத் தெரிவிக்கும் பலர் எமது சமூகத்தில் உள்ளனர்.
Read More...
ஒரு நொடியில் கருகிப்போன கஜிமாவத்தை
“தீப்பரவல் நான் இருந்த வீட்டுக்கு இரண்டு வீடுகளுக்கு அப்பால்தான் ஆரம்பமானதாக கூறுகின்றனர். எல்லோரும் ஆழ்ந்த நித்திரையிலிருந்தோம், நெருப்பு நெருப்பு என்று கத்தும் சத்தம் கேட்டது. எனது தாயும் தம்பிகளும் வீட்டுக்கு வெளியே ஓடினர். நானும், என் பிஞ்சுக்குழந்தையை சுமந்துகொண்டு மூத்த மகளையும் இழுத்துக்கொண்டு வெளியில் ஓடி…
Read More...
இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தவறாக சித்தரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை
2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் குறிப்பிடப்படும் விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதுடன் தவறாக வழிநடாத்தும் வகையிலும் அமைந்துள்ளன.
Read More...
புர்கா தடை : அரசு பின்வாங்கியது தற்காலிகமாகவா?
‘‘இலங்கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதைத் தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தில் நேற்று நான் கையெழுத்திட்டுள்ளேன். விரைவில் அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கும்’’ என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கடந்த சனிக்கிழமை (13) களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
Read More...