இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சித் தந்தை எம்.சி.சித்திலெப்பை

பத்­தொன்­பதாம் நூற்­றாண்டின் தொடக்­கத்தில் இலங்­கையில் முஸ்­லிம்­களை புதிய கல்வி மர­புக்கு தயார் செய்­வது, ஆங்­கில மொழிக்கு எதி­ரான மனோ­பா­வத்தை மாற்­று­வது, கல்­வியின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­வது முத­லிய பணிகள் சவால்­மிக்­க­தாக இருந்­தன. அச்­சூ­ழலில் சித்­தி­லெப்பை இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்கு கல்வி குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதை…
Read More...

இரண்டாம் கட்டத் தாக்குதல்களுக்கு 11 குண்டுதாரிகள் தயாராகவிருந்தனர்?

காத்­தான்­கு­டியை தள­மாகக் கொண்ட என்.ரி.ஜே என அழைக்­கப்­படும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு பெரும்­பாலும் ஸஹ்­ரா­னு­டைய குடும்­பத்­தி­ன­ரா­லேயே நிர்­வ­கிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. தற்­போது தடை செய்­யப்­பட்­டுள்ள இந்த அமைப்பின் முக்­கிய நபர்­க­ளாக ஸஹ்­ரா­னு­டைய சகோ­த­ரர்­க­ளான ஸெய்னி மற்றும் ரிழ்வான் ஆகியோர் செயற்­பட்டு வந்­துள்­ளனர். தேசிய தௌஹீத்…
Read More...

சோகத்தில் ஆழ்த்திய கோர விபத்து

ஜூன் மாதத்தின் இறு­திநாள் ஆரம்­ப­மா­கி­றது. நான்கு பேரின் வாழ்வும் அன்றை தினம் அதி­கா­லை­யி­லேயே பரி­தா­ப­மாக முடி­வ­டை­யு­மென்று யாரும் நினைத்­துக்­கூட பார்க்­க­வில்லை......  மத்­தி­ய­கி­ழக்கில் சார­தி­யாகத் தொழில்­பு­ரிந்து மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் நாடு­தி­ரும்­பிய இம்ரான் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் வாகன விபத்­தொன்றில் சிக்கிப்…
Read More...

லிபியா சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகுமா?

வட ஆபி­ரிக்க நாடு­களில் ஒன்­றான லிபி­யாவில் 34 ஆண்­டுகள் அதி­ப­ராக இருந்த கடா­பிக்கு எதி­ராக 2011 ஆம் ஆண்டு அங்கு உள்­நாட்டுப் போர் வெடித்­தது. அவர் ஆட்­சியில் இருந்து அகற்­றப்­பட்­ட­தோடு, கிளர்ச்­சி­யா­ளர்­களால் கடத்தி கொலை செய்­யப்­பட்டார். அத்­துடன் உள்­நாட்டுப் போர் முடி­வுக்கு வந்­தது. அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஐ.நா. ஆத­ர­வுடன் தேசிய…
Read More...

கவிஞர் கண்ணதாசன் குர்ஆனை மொழிபெயர்க்காதது ஏன்?

“ஆர்­மோ­னிய பெட்­டிக்கு அழகு தமிழை அறி­மு­கப்­ப­டுத்­திய பெருமை ஒரு கவி­ஞ­ருக்கு உண்­டென்றால், அது கண்­ண­தா­ச­னுக்குத் தான் உண்டு” என சக கவி­ஞ­ரான திரைப்­பட பாட­லா­சி­ரியர் கவிஞர் முத்­து­லிங்கம் மனந்­தி­றந்து பாராட்­டு­கின்றார் என்றால் அது கவிஞர் கண்­ண­தாசன் என்ற பெருங்­க­வி­ஞரின் பெரு­மைக்குச் சான்று. தமிழ்த் திரை இலக்­கி­யத்தில்…
Read More...

ஐ.ஸீ­.ஸீ.­பி.ஆர். சட்­ட­ம் என்றால் என்ன?

இலங்­கையில் தற்­போது, ஐஸீ­ஸீ­பிஆர் சட்­ட­மூ­லத்தின் கீழ் கைதுகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த சட்ட மூலம் குறித்து எதிரும் புதி­ரு­மான வாதப்­பி­ரதி வாதங்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. இது குறித்து பீபீஸீ சிங்­கள சேவை, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பிர­சன்த லால் த சில்­வா­வுடன் நடத்­திய நேர்­கா­ணலின் தமி­ழாக்கம் இங்கு தரப்­ப­டு­கி­றது.…
Read More...

பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஜுலை 4 ஆம் திகதி நாட்டின் கல்வித் துறையில் புரட்சி

நாட்டில் இடம்பெற்ற புரட்சிகரமான சமூக மாற்றமாக இலவசக் கல்வி முறையை குறிப்பிட முடியும். இதன் காரணமாக நாட்டில் சமூக மட்டத்தில் வேகமாக அபிவிருத்தியை காண முடிந்தது. ஆனாலும் காலப்போக்கில் பல்வேறு காரணங்களினால் சகல மாணவர்களையும் சென்றடைய வேண்டிய கல்வி வசதிகள் மற்றும் வரப்பிரசாதங்கள் சில பாடசாலைகளுக்கு மாத்திரம் கிடைக்கப்பெற்றதுடன் தேசிய மட்டத்தில்…
Read More...

கர்ப்பத்தடை சிகிச்சை களவாகச் செய்ய முடியாது

எத்­த­கைய கார­ண­மு­மின்றி பொலிஸார் தன்னைக் கைது செய்து, பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்­துள்­ள­மையால் தனது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனால் தன்னை உட­ன­டி­யாக விடு­விக்­கக்­கோரியும் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ வைத்­திய நிபுணர் மொஹம்மட் ஷாபி கடந்த 25 ஆம் திகதி அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்றை உயர்…
Read More...

வென்னப்புவ பிரதேச சபை தலைவரின் இனவாத தீர்மானம்!

ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைக் காரணம் காட்டி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு நட­வ­டிக்­கைகள் பல்­வேறு தரப்­பி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அரபு மத்­ர­ஸாக்கள் தடை செய்­யப்­பட வேண்டும். தௌஹீத் பள்­ளி­வா­சல்கள் மூடப்­பட வேண்டும் எனும் கோஷங்கள்…
Read More...