இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சித் தந்தை எம்.சி.சித்திலெப்பை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையில் முஸ்லிம்களை புதிய கல்வி மரபுக்கு தயார் செய்வது, ஆங்கில மொழிக்கு எதிரான மனோபாவத்தை மாற்றுவது, கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவது முதலிய பணிகள் சவால்மிக்கதாக இருந்தன. அச்சூழலில் சித்திலெப்பை இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை…
Read More...
இரண்டாம் கட்டத் தாக்குதல்களுக்கு 11 குண்டுதாரிகள் தயாராகவிருந்தனர்?
காத்தான்குடியை தளமாகக் கொண்ட என்.ரி.ஜே என அழைக்கப்படும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு பெரும்பாலும் ஸஹ்ரானுடைய குடும்பத்தினராலேயே நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது தடை செய்யப்பட்டுள்ள இந்த அமைப்பின் முக்கிய நபர்களாக ஸஹ்ரானுடைய சகோதரர்களான ஸெய்னி மற்றும் ரிழ்வான் ஆகியோர் செயற்பட்டு வந்துள்ளனர். தேசிய தௌஹீத்…
Read More...
சோகத்தில் ஆழ்த்திய கோர விபத்து
ஜூன் மாதத்தின் இறுதிநாள் ஆரம்பமாகிறது. நான்கு பேரின் வாழ்வும் அன்றை தினம் அதிகாலையிலேயே பரிதாபமாக முடிவடையுமென்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை......
மத்தியகிழக்கில் சாரதியாகத் தொழில்புரிந்து மூன்று மாதங்களுக்கு முன்னர் நாடுதிரும்பிய இம்ரான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாகன விபத்தொன்றில் சிக்கிப்…
Read More...
லிபியா சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகுமா?
வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது. அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதோடு, கிளர்ச்சியாளர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அத்துடன் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஐ.நா. ஆதரவுடன் தேசிய…
Read More...
கவிஞர் கண்ணதாசன் குர்ஆனை மொழிபெயர்க்காதது ஏன்?
“ஆர்மோனிய பெட்டிக்கு அழகு தமிழை அறிமுகப்படுத்திய பெருமை ஒரு கவிஞருக்கு உண்டென்றால், அது கண்ணதாசனுக்குத் தான் உண்டு” என சக கவிஞரான திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் மனந்திறந்து பாராட்டுகின்றார் என்றால் அது கவிஞர் கண்ணதாசன் என்ற பெருங்கவிஞரின் பெருமைக்குச் சான்று.
தமிழ்த் திரை இலக்கியத்தில்…
Read More...
ஐ.ஸீ.ஸீ.பி.ஆர். சட்டம் என்றால் என்ன?
இலங்கையில் தற்போது, ஐஸீஸீபிஆர் சட்டமூலத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சட்ட மூலம் குறித்து எதிரும் புதிருமான வாதப்பிரதி வாதங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது குறித்து பீபீஸீ சிங்கள சேவை, ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்த லால் த சில்வாவுடன் நடத்திய நேர்காணலின் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது.…
Read More...
பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஜுலை 4 ஆம் திகதி நாட்டின் கல்வித் துறையில் புரட்சி
நாட்டில் இடம்பெற்ற புரட்சிகரமான சமூக மாற்றமாக இலவசக் கல்வி முறையை குறிப்பிட முடியும். இதன் காரணமாக நாட்டில் சமூக மட்டத்தில் வேகமாக அபிவிருத்தியை காண முடிந்தது. ஆனாலும் காலப்போக்கில் பல்வேறு காரணங்களினால் சகல மாணவர்களையும் சென்றடைய வேண்டிய கல்வி வசதிகள் மற்றும் வரப்பிரசாதங்கள் சில பாடசாலைகளுக்கு மாத்திரம் கிடைக்கப்பெற்றதுடன் தேசிய மட்டத்தில்…
Read More...
கர்ப்பத்தடை சிகிச்சை களவாகச் செய்ய முடியாது
எத்தகைய காரணமுமின்றி பொலிஸார் தன்னைக் கைது செய்து, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளமையால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அதனால் தன்னை உடனடியாக விடுவிக்கக்கோரியும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ வைத்திய நிபுணர் மொஹம்மட் ஷாபி கடந்த 25 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர்…
Read More...
வென்னப்புவ பிரதேச சபை தலைவரின் இனவாத தீர்மானம்!
ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களைக் காரணம் காட்டி முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரபு மத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும். தௌஹீத் பள்ளிவாசல்கள் மூடப்பட வேண்டும் எனும் கோஷங்கள்…
Read More...