தீனுல் இஸ்லாத்தின் பரவலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம்

புகழ்­பெற்ற இஸ்­லா­மிய அறி­ஞரும், ஆய்­வா­ளரும் ,பன்னூல் ஆசி­ரி­யரும், பன­மொ­ழித்­துறை நிபு­ணரும், ஆன்­மீக தலை­வ­ரு­மான கலா­நிதி தைக்கா சுஐப் ஆலிம் தமிழ் முஸ்லிம் உலகில் தோன்­றிய சிறந்த அறி­ஞ­ராவார்.
Read More...

கட்­டாய தகனம் அமு­லி­லி­ருந்த காலப்­ப­கு­தியில் 101 முஸ்­லிம்கள் கொவிட் தொற்றால் உயி­ரி­ழப்பு

கொவிட் 19 தொற்று கார­ண­மாக கடந்த வருடம் 2020 மார்ச் 28 ஆம் திகதி முதல் இவ்­வ­ருடம் 2021 ஏப்ரல் 30 திகதி வரை உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் மொத்த எண்­ணிக்கை 178 ஆகும் என சுகா­தார அமைச்சின் தொற்று நோய் விஞ்­ஞானப் பிரிவின் தர­வுகள் தெரி­விக்­கின்­றன.
Read More...

ஜனாஸா ஏற்றிச் சென்ற வாக­னத்­திற்கு பாது­காப்­ப­ளித்துச் சென்ற பொலிஸ் அதி­காரி விபத்தில் பலி

“முஸ்­லிம்கள் ஏனைய மதத்­த­வர்­களை தங்­க­ளது சகோ­த­ரர்­க­ளா­கவே கரு­து­கி­றார்கள். அவர்­களின் துன்­பத்தில் பங்கு கொள்­கி­றார்கள். எமது சமூ­கத்தின் ஜனா­ஸா­வுக்கு மெய்க்­கா­வ­ல­ராக சென்ற உதவி பொலிஸ் பரி­சோ­தகர் விபத்தில் பலி­யான சோகத்தில் ஹட்டன் முஸ்­லிம்கள் ஆழ்ந்­தி­ருக்­கி­றார்கள். ஹட்டன் ‘சமா­தான நகரம்’ என்று பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.
Read More...

இலங்கையின் பிரபல சிரேஷ்ட ஊடக­வி­ய­லாளர் காதிரி இஸ்­மாயில் அமெ­ரிக்­காவில் கால­மானார்

இலங்­கையில் பிர­பல ஊட­க­வி­ய­லா­ள­ராக பணி­யாற்றி பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்­ட­வரும், பின்பு இலங்­கை­யி­லி­ருந்து வஷிங்­ட­னுக்கு குடி­பெ­யர்ந்து மின­சோட்டா பல்­க­லைக்­க­ழ­கத்தில் பேரா­சி­ரி­ய­ராகக் கட­மை­யாற்­றி­ய­வ­ரு­மான காதிரி இஸ்­மா­யிலின் திடீர்­ம­றைவு குறித்து சர்­வ­தேச மட்­டத்­திலும், இலங்­கை­யிலும் பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் அனு­தாபச்…
Read More...

நாட்டின் தலைவர் மீது நம்­பிக்கை இழந்­துள்ளோம் அவர் மக்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­ற­வில்லை

நமது நாட்டின் இன்­றைய நிலை தொடர்பில் நாம் மிகவும் கவ­லைப்­ப­டு­கிறோம். அதற்குப் பல கார­ணங்கள் உள்­ளன. எமது கடல் எல்­லையில் தீப்­பற்­றிய கப்பல் மாத்­திரம் பிரச்­சி­னை­யல்ல.
Read More...

இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய சமித தேரர்

இலங்கை நாடா­ளு­மன்­றத்­துக்கு முதன் முத­லாகத் தெரிவு செய்­யப்­பட்ட பௌத்த பிக்கு, தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் பத்­தே­கம சமித தேரர், கொரோனா தொற்­றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்­கி­ழமை தனது 69ஆவது வயதில் கால­மானார்.
Read More...

தமிழ்­நாட்டுத் தேர்­தலில் முஸ்­லிம்­களின் வகி­பாகம்

நடந்து முடிந்த இந்­திய மாநில தேர்­தல்­களில் இந்­தி­யாவின் ஆளும் கட்சி ஆத­ரவு அணி­களைத் தோற்­க­டித்து தமிழ்­நாட்டில் மு.க.ஸ்டாலினும் மேற்கு வங்­கா­ளத்தில் மம்தா பானர்­ஜியும் வெற்றி பெற்று முத­ல­மைச்­ச­ராகப் பத­வி­யேற்­றுள்­ளனர்.
Read More...

கொல்லத் துரத்தும் கொரோனா

நாட்டில் அமுல்படுத்தப்பட் டுள்ள பயணக்­கட்டுப்பாடு­க­ளுக்கு மத்­தி­யிலும் சுவாச நோய் கிளினிக் மக்­களால் நிரம்­பி­யி­ருந்­தது. வைத்­தி­யர்­களும் இய­லு­மான பாது­காப்பு முறை­மை­களை கடைப்­பி­டித்த வண்ணம் நோயா­ளிக்கு சிகிச்­சை­ய­ளித்து கொண்­டி­ருந்­தனர். தேசிய சுவாச வைத்­தி­ய­சாலை என்­பதால் அனைத்து நோயா­ளி­களும் சுவாசப் பிரச்­சி­னை­க­ளுக்­காகவே…
Read More...

வெறுப்புப் பேச்சின் புதிய ஆயுதம் கொரோனா!

“ கொரோனா வைரஸ் வெறுப்பு மற்றும் இனவெறி எனும் சுனாமியைக் கட்டவிழ்த்துள்ளது. இதனை ஒழிக்க நாம் போராட வேண்டும்” என ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டானியோ குட்ரஸ் அண்மையில் அழைப்பு விடுத்துள்ளார்.
Read More...