தோப்பூர் மக்களின் நீண்டநாள் பிரதேச சபை கனவு நனவாகுமா?

பிர­தேச மட்­டத்தில் நிர்­வாகம் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற அடிப்­ப­டையில் 1989ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற ரண­சிங்க பிரே­ம­தாஸ­வினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட முறையே பிர­தேச செய­லக முறை­யாகும். ஒல்­லாந்தர் ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட கச்­சேரி முறையை மாவட்ட செய­ல­க­மாக மாற்­றியும், ஏற்­க­னவே AGA office என்று…
Read More...

இலங்கையின் புதிய அடையாளம் ‘தாமரைக் கோபுரம்’

உலகின் பல்­வேறு நாடு­க­ளையும் அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்கு அந்­நா­டு­களில் உள்ள உய­ர­மான கட்­டி­டங்கள், கோபு­ரங்­க­ளையே குறிப்­ப­துண்டு. எனினும் இலங்­கையைப் பொறுத்­த­வரை அவ்­வா­றான உய­ர­மான கோபு­ரங்­களோ கட்­டி­டங்­களோ இது­வரை அமையப் பெற­வில்லை. இந்நிலை­யில்தான் இந்த வாரம் கொழும்பில் திறந்து வைக்­கப்­பட்ட 'தாமரை கோபுரம்' இலங்­கைக்குப் புதிய…
Read More...

ஒரு நாளில் மாத்திரம் நினைவு கூரப்படும் தலைவர்!

இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் தொடர்பில் சமூகம் சார்ந்த சிந்­த­னை­களை மேற்­கொண்ட பல தலை­வர்கள் இருந்­தி­ரு­கி­றார்கள். ஆயினும், மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ரப்பை நினைவு கூர்­வ­தனைப் போன்று ஏனைய தலை­வர்­களை பெரி­தாக நினைவு கூர்­வ­தில்லை. அதற்­காக மர்ஹூம் அஷ்ரப் எந்த தவ­று­க­ளையும் செய்­ய­வில்லை என்று கூற முடி­யாது. அவர் ஏனைய முஸ்லிம் தலை­வர்­களை…
Read More...

வேட்பாளர் தெரிவு ஐ.தே.க.வை பிளவுபடுத்துமா?

நாட்டு மக்கள் எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்த ஜனா­தி­பதித் தேர்தல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வ­ருட ஆரம்­பத்தில் இது தேர்தல் வருடம் ஆக அமையும் என ஆரூடம் கூறி­யி­ருந்தார். மாகாண சபைத் தேர்தல், பொதுத் தேர்தல், ஜனா­தி­பதித் தேர்தல் என்று மக்கள் ஆவ­லுடன் காத்­தி­ருந்­தார்கள்.…
Read More...

காஷ்மீர் மக்களுக்கு நடக்கும் அக்கிரமம்

சர்ச்­சைக்­கு­ரிய ஹிமா­லயப் பிராந்­தி­யத்தின் தன்­னாட்சி அதி­கா­ரத்தை புது­டில்லி அர­சாங்கம் நீக்­கி­ய­தோடு அப்­பி­ர­தே­சத்தில் கட்­டுப்­பா­டு­க­ளையும் விதித்து சில நாட்­களின் பின்னர் கடந்த ஆகஸ்ட் 10 ஆந் திகதி தெற்குக் காஷ்­மீரில் அமைந்­துள்ள பஷீர் அஹமட் தாரின் வீட்­டினுள் இந்­தியப் படை­யினர் நுழைந்­தனர். 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் மேலாக இரு…
Read More...

அச்சுறுத்தும் தற்கொலை

மனி­தர்­க­ளாக பிறந்த ஒவ்­வொ­ரு­வரும் வாழ்க்­கையின் ஒவ்­வொரு கட்­டத்­திலும் பல்­வேறு பிரச்­சி­னை­களை சந்­திப்­பார்கள். அந்த அனு­ப­வங்கள் நல்­ல­வை­யா­கவும் அமை­யலாம். கெட்­ட­வை­யா­கவும் அமை­யலாம். ஆனாலும் இந்த அனு­ப­வங்கள் மூலம் வாழ்க்­கையில் முகங்­கொ­டுக்கும் காயங்­க­ளுக்­காக வேண்டி தமது ஆயுளை முடித்­துக்­கொள்ள வேண்டும் என எண்­ணு­வது நிச்­ச­ய­மாக…
Read More...

தனித்துவ கட்சி மீதான அஷ்ரபின் தணியாத தாகம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் .அஷ்ரப்பின் 19 ஆவது நினைவு தினத்தை முன்­னிட்டு இந்த கட்டுரை வெளி­யி­டப்­ப­டு­கின்­றது. இலங்கை அர­சியல் வர­லாற்றில் தவிர்க்க முடி­யாத அர­சியல் கூறாக முஸ்லிம் அர­சி­யலை கொள்ள முடியும். பெரும் தேசி­யக்­கட்­சி­களின் ஆத­ர­வுத்­த­ளத்தில் நின்று செயற்­பட்டு வந்த முஸ்லிம் சமூகம்…
Read More...

முஸ்லிம் தனித்துவ அரசியலின் அடையாளம்

ஒரு சமூ­கத்தின் எழுச்சி நோக்­கிய பய­ணத்­திற்கும், வீழ்ச்சி நோக்­கிய நகர்­வுக்கும் கார­ண­மாக அமை­வது ஆன்­மீக, அர­சியல் ரீதியில் அச்­ச­மூ­கத்­திற்கு தலைமை வகிக்கும் தலை­வர்­களின் வழி­காட்­டல்­கள்தான். தலை­வர்­களின் முறை­யான, செயற்­றி­றன்­மிக்க வழி­காட்­டல்­களே சமூ­கத்தின் வளர்ச்­சியில் செல்­வாக்கு செலுத்தும் சமூகக் கட்­ட­மைப்புக் கூறு­களின்…
Read More...

முகுது மகா விகாரையை மையப்படுத்தி பொத்துவிலை நோக்கி நகரும் இனவாதத் தீ

நாட்டில் சுற்­று­லாத்­து­றைக்கு பிர­பல்­ய­மான நக­ரங்­களில் பொத்­து­விலும் ஒன்­றாகும். உல­கி­லேயே நீர்ச்­ச­றுக்கல் விளை­யாட்­டுக்குப் பிர­சித்­த­மான ஆங்­கி­லத்தில் அரு­கம்பே என்­ற­ழைக்­கப்­படும் அருகம் குடா இந்தப் பிர­தே­சத்­தி­ல் உள்­ள­மையே இதற்­கான பிர­தான கார­ண­மாகும். இது, கிழக்கு மாகா­ணத்தின் அம்­பாறை மாவட்­டத்தின் தெற்கு எல்­லைப்­பு­றத்தில்…
Read More...