விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும்
சட்டம் சட்டமாக இருக்கமுடியாது. அது நிலைத்த நீதியின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறிச் செயற்படும்போது
-Lydia Maria Child
சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக விழுமியங்களில் முதன்மையானவை. அதன் அடிப்படையில் தான் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்ற இன்னொரு விழுமியம் பெறப்படுகின்றது. வாய்ப்புக்கேடாக பெரும்பாலான…
Read More...
தொழில் மேற்கொள்ள தகைமை வாய்ந்த நபர்களை உருவாக்கும் கல்வியின் புரட்சிகரமான பயணம்
எழுபதாம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த டட்லி சியர்ஸ் சமூக நிபுணர், இலங்கையில் காணப்படும் வேலை வாய்ப்பின்மை என்பது ஒரு பிரச்சனையல்ல, தொழிலுக்கு பொருத்தமான தகைமை வாய்ந்தவர்கள் காணப்படாமை பிரச்சினையாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
தொழிலுக்கு பொருத்தமான தகைமை வாய்ந்த நபர்கள் கல்வி முறை ஊடாக உருவாக்க முடியாமை காரணமாக இந்த நிலை…
Read More...
உட்படுத்தல் கல்வியும் தெளிவூட்டலும்
இறைவன் பலரை எவ்வித அங்கவீனமுமின்றிப் படைக்கின்றான். சிலரை அங்கவீனத்தோடு படைக்கின்றான். அவ்வாறு எவ்வித அங்கவீனமுமின்றிப் பிறக்கின்றவர்கள் இயற்கையாக அல்லது செயற்கையாக நிகழ்கின்ற ஆபத்துகளுக்குள்ளாகி அதனால் அங்கவீனமுடையவர்களாக மாறுகின்றார்கள்.
இருப்பினும், அவ்வாறானவர்களிடத்தில் மாற்றுத் திறன்கள்,…
Read More...
அமெரிக்க – ஈரானிய முறுகலுக்கு மத்தியில் கட்டாரின் காய்நகர்த்தல்
‘கல்வி, திறந்த தன்மை மற்றும் அனைவருக்கும் சந்தர்ப்பத்தினை வழங்குதல் என்பவற்றினை வலியுறுத்துவதுடன் அறிவினை மையப்படுத்திய பொருளாதாரம்; நெகிழ்திறன் (Resilient) மற்றும் மனித மூலவளம் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பினை நமது (கட்டார் மற்றும் அமெரிக்கா) நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன. துரதிஷ்டவசமாக எனது பிராந்தியத்தில் சிலர்…
Read More...
முஸ்லிம்களுக்கு எதிரான பொய் பிரசாரங்களை முன்னெடுக்கும் இவர்களுக்கு என்ன தண்டனை
டாக்டர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவையாகும். அவர் தனது தொழிலிலும் வர்த்தக நடவடிக்கைகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என சி.ஐ.டி. யினரின் அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே டாக்டர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை…
Read More...
உழ்ஹிய்யா நடைமுறை : சில ஆலோசனைகள்
ஒவ்வொரு வருடம் துல்ஹஜ் மாதம் முஸ்லிம்கள் உழ்ஹிய்யா எனும் கிரியையை செய்து வருகின்றனர். இதன் மூலம் குறிப்பாக வறிய குடும்பங்களும், பொதுவாக அனைவரும் பயனடைகின்றனர்.
உழ்ஹிய்யா கொடுக்குமாறு இஸ்லாம் எம்மைத் தூண்டியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “யார் வசதியிருந்தும் அறுத்துப்…
Read More...
ஓர் இலட்சம் திர்ஹம்களை குப்பையில் வீசியவரின் கதை
அப்துல் வஹாப், இந்தியாவின் ஹைதராபாத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவில் வசித்து வருகிறார். மனித வாழ்வில் நடக்கும் சிறிய தவறுகள், கவனயீனங்கள், அலட்சியங்கள் ஒருவரின் வாழ்வை எந்தளவுதூரம் புரட்டிப் போடும் என்பதற்கு அப்துல் வஹாபின் கதை நல்ல உதாரணம்.
தொழில்தேடி சார்ஜாவுக்கு வந்த…
Read More...
மரணத்தோடு மகிழும் சிறிசேன
அது, 1968 களின் ஆரம்பக்கட்டம், நான் சிறைச்சாலை சேவையில் இணைந்து இரண்டு மாதங்கள் இருக்கும். மறுநாள் காலை 8.00 மணிக்கு மரண தண்டனைக் கைதி ஒருவர் தூக்கிலிடப்படவுள்ளார். அதனைப் பார்வையிடுவதற்காக அன்று காலை 7.00 மணிக்கு வெலிக்கடைச் சிறைச்சாலையில் பிரசன்னமாகுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே…
Read More...
கடும்போக்காளர்களின் கழுக்குப்பார்வையிலிருந்து உலமா சபை விடுபடுமா?
ஏப்ரல் 21 தாக்குதல்கள் மதவாதத்தினதும், இனவாதத்தினதும் கோர முகங்களை வெளிப்படுத்தியிருக்கின்றன. மதவாத, இனவாத கோர முகங்கொண்டோரினால் முஸ்லிம்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், வெறுப்புப் பேச்சுக்கள், செயற்பாடுகள் இந்நாட்டின் பிரஜைகளான முஸ்லிம்களை அரசியல், ஆன்மிக மற்றும் சமூக ரீதியில்…
Read More...