நேட்டோ நாடுகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்குகின்றன
ஆயிரக்கணக்கான லொறிகளில் ஆயுதங்களை வழங்கி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படும் நோட்டோ நாடுகள், துருக்கி அந்நாடுகளிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு கோரிக்கை விடுக்கும் போது அதனைப் புறந்தள்ளுவதாக துருக்கிய ஜனாதிபதி றிசெப் தைய்யிப் அர்துகான் குற்றம்சாட்டியுள்ளார்.
தென்மேற்குத் துருக்கியின் பத்ர் பிராந்தியத்தில் கடந்த திங்கட்கிழமை தேர்தல் பிரசாரமொன்றில் ஈடுபட்டிருந்த போது இது என்ன மாதிரியான நேட்டோ அமைப்பு எனக் கேள்வியெழுப்பினார்.
நீங்கள் 23,000 லொறிகளில் ஈராக்…