நேட்டோ நாடுகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்குகின்றன

ஆயி­ரக்­க­ணக்­கான லொறி­களில் ஆயு­தங்­களை வழங்கி பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­படும் நோட்டோ நாடுகள், துருக்கி அந்நாடு­க­ளி­லி­ருந்து ஆயு­தங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு கோரிக்கை விடுக்கும் போது அதனைப் புறந்­தள்­ளு­வ­தாக துருக்­கிய ஜனா­தி­பதி றிசெப் தைய்யிப் அர்­துகான் குற்­றம்­சாட்­டி­யுள்ளார். தென்­மேற்குத் துருக்­கியின் பத்ர் பிராந்­தி­யத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை தேர்தல் பிர­சா­ர­மொன்றில் ஈடு­பட்­டி­ருந்த போது இது என்ன மாதி­ரி­யான நேட்டோ அமைப்பு எனக் கேள்­வி­யெ­ழுப்­பினார். நீங்கள் 23,000 லொறி­களில் ஈராக்…

பால்மா விவகாரம்: பிர­சா­ரங்­களில் விஞ்­ஞான ரீதியில் உண்­மை­யில்லை

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்­பாக மேற்­கொள்­ளப்­படும் பிர­சா­ரத்தில் விஞ்­ஞான ரீதி­யி­லான எந்த உண்­மையும் இல்லை. அது­தொ­டர்பில் பொறுப்­புடன் செயற்­ப­டு­கின்றோம் என இறக்­கு­மதி செய்­யப்­படும் உண­வு­க­ளை­ பரி­சீ­லனை செய்யும் நிறு­வ­னங்­களின் பிர­தா­னிகள் தெரி­வித்­தனர். இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் நாட்டில் எழுந்­தி­ருக்கும் சந்­தே­கங்­களை தெளி­வு­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று அர­சாங்க ஊடக திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர்கள்…

உலகில் முதன்முறையாக காஸாவில் பட்டம் பெற்ற வெளிநாட்டுப் பெண்

பலஸ்­தீனப் பல்­க­லைக்­க­ழ­மொன்றில் முது­மா­னி­பட்­டத்தைப் பெற்­றுள்ள முத­லா­வது வெளி­நாட்­ட­வ­ராக துருக்­கியைச் சேர்ந்த இளம் பெண் றுகையா டேமிர் சாதனை படைத்­துள்ளார். 27 வய­தான றுகையா டேமிர் தனது பட்­டத்­தினை காஸா பள்­ளத்­தாக்­கி­லுள்ள இஸ்­லா­மியப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் உள­வியல் சமூக சுகா­தாரப் பிரிவில் பூர்த்தி செய்தார். 'எனது ஆய்வுக் கட்­டுரை - காஸாவில் ஆண்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள தொழில்­து­றையில் பெண்­களின் சுய­வி­ழிப்­பு­ணர்வும் தந்­தி­ரோபா­யங்­களை கைக்­கொள்­ளு­தலும்' என்ற தலைப்பில் அமைந்­தி­ருந்­தது என…

போதையில் தள்ளாடும் இலங்கை

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வழி­காட்­டலில் போதைப்­பொருள் ஒழிப்பு ஜனா­தி­பதி செய­ல­ணியின் நெறிப்­ப­டுத்­தலின் கீழ் “போதை­யி­லி­ருந்து விடு­த­லை­யான தேசம்” நிகழ்ச்­சித்­திட்டம் பல்­வேறு கட்­டங்­க­ளாக கடந்த ஜன­வரி மாதம் நாடு­த­ழு­விய ரீதியில் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. இதற்­க­மைய 2015 ஆம் ஆண்டு முதல் இது­வ­ரையில் போதைப்­பொருள் ஒழிப்பு ஜனா­தி­பதி செய­லணி நிகழ்ச்சி திட்­டங்­களின் கீழ் மாவட்ட, பிர­தேச செய­லாளர் மட்­டங்கள் மற்றும் கிராம சேவகர் பிரி­வுகள் மூலம் குறித்த போதைப்­பொருள் ஒழிப்பு நட­வ­டிக்­கைகள்…