ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பொதுபல சேனா கொழும்பில் துண்டு பிரசுரம்
ஞானசாரர் செய்யாத குற்றத்திற்காகவே சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றோம். கொலைக்குற்றம் இழைத்தோ, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோ ஞானசாரர் சிறை செல்லவில்லை. மாறாக 30 வருடகால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு தம்மை அர்ப்பணித்து செயற்பட்ட புலனாய்வு அதிகாரிகளை சிறையிலடைப்பதற்கு எதிராகவே அவர் குரல் கொடுத்தார். எனவே நாட்டு மக்கள் அனைவரும் ஞானசார தேரரை மீட்கும்…