பாகிஸ்தானும் இந்தியாவும் நெருக்கடி நிலையை சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்

அண்­மையில் இந்­தியா மற்றும் பாகிஸ்­தா­னி­டையே ஏற்­பட்­டுள்ள முரண்­பாட்­டி­லி­ருந்து இரு நாடு­களும் தம்மை விடு­வித்­துக்­கொள்ள வேண்டும் என கடந்த வெள்­ளிக்­கி­ழமை சீனா இரு நாடு­க­ளி­டமும் வேண்­டுகோள் விடுத்­தது. பீஜிங்கில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் பேசிய சீன வெளி­நாட்­ட­மைச்சர் வேங் இயி 'புது­டில்­லியும் இஸ்­லா­மா­பாத்தும் விரை­வாக தமது புத்­த­கங்­களின் பக்­கங்­களைப் புரட்ட வேண்டும். தற்­போ­தைய பதற்­ற­மான சூழலை நீண்­ட­கால அபி­வி­ருத்­திக்கு ஏற்­ற­வாறு சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்' எனத் தெரி­வித்­த­தாக…

தொல் பொருட்­களைச் சேதப்­ப­டு­தினால் ஐந்து இலட்சம் அப­ராதம்; 15 வருட சிறை

தொல் பொருட்­க­ளுக்கு சேதம் விளை­விப்­ப­வர்­க­ளுக்கு விதிக்­கப்­படும் தண்டப் பணம்  அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக, தொல் பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் பேரா­சி­ரியர் பி.பி. மண்­டா­வல தெரி­வித்­துள்ளார். தொல் பொருட்­க­ளுக்கு ஏற்­படும் சேதங்­களைக்  குறைக்கும் நோக்கில், இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இதன் பிர­காரம், இது­வரை காலமும் 50 ஆயிரம் ரூபா­வாக இருந்து வந்த தண்டப் பணம், ஐந்து இலட்சம் ரூபா வரை  அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதே­வேளை, தொல் பொருட்­க­ளுக்குச்  சேதம்…

கிராமத்துக்கு செல்லும் சிறிகொத்தா

2015 ஆம் ஆண்டு பத­விக்கு வந்த அர­சாங்கம் ஆரம்­பித்த அபி­வி­ருத்­தித்­திட்­டங்­களின் பயன்­களை அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்கும் வேளையில் ஐ.தே கட்­சியும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியும் இணைந்து உரு­வாக்­கி­யுள்ள புதிய ஜன­நா­யக கூட்­ட­மைப்­புடன் ஒன்­றி­ணை­யு­மாறு அனைத்துத் தரப்­பி­ன­ருக்கும் அறை­கூவல் விடுப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். சிறி­கொத்­தவை கிரா­மத்­துக்குக் கொண்­டு­செல்லும் வேலைத்­திட்­டத்தை நேற்று பாணந்­துறை தொட­வத்த பகு­தியில் ஆரம்­பித்து அங்கு உரை­யாற்­று­கை­யிலே பிர­தமர் இவ்­வாறு…

எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேர் பலி

எத்­தி­யோப்­பி­யாவில் இருந்து கென்ய தலை­நகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்­தி­யோப்­பியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று விபத்தில் சிக்­கி­யது. இதில் பய­ணித்த 149 பய­ணிகள், 8 ஊழி­யர்கள் என மொத்தம் 157 பேரும் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டுச் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. மீட்புப் பணிகள் துரி­த­மாக இடம்பெற்று வரு­கின்ற நிலையில், உயிரிழந்தவர்­களின் குடும்பத்தினருக்கு அந்­நாட்டு ஜனா­தி­பதி அலுவ­லகம் அனுதா­பங்­களை தெரிவித்துள்ளது. கிழக்கு ஆபி­ரிக்க நாடு எத்­தி­யோப்யா. இந்த நாட்டின் தலை­நகர் அடிஸ் அபா­பாவில் இருந்து எத்­தி­யோப்­பியன்…