கண்டி வன்முறைகள் நஷ்டஈடுகளுக்காக காத்திருக்கும் மக்கள்

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி ஒரு கரி நாளாகும். அன்று கண்டி மற்றும் திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் அநேகர் அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்தும் இன்றும் மீளா­த­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள். அன்று தங்கள் வீடு­களும், கடை­களும், வர்த்­தக நிலை­யங்­களும், பள்­ளி­வா­சல்­களும் தீயினால் கரு­கிய காட்­சிகள் இன்றும் அம்­மக்­களை அச்­சு­றுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன.

ஐ.நா. ஆணைக்குழுவின் பரிந்துரைகள் காலதாமதப்படுத்தப்படக் கூடாது

ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் 40 ஆவது கூட்­டத்­தொடர் தற்­போது ஜெனிவாவில் நடை­பெற்று வரு­கி­றது. அங்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்­பாக தனது அறிக்­கையைச் சமர்ப்­பித்­துள்ளார். இலங்­கையில் இறு­தி­யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரி­மை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக கலப்பு நீதி­மன்­ற­மொன்­றினை அமைத்து விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென அவர் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார். அத்­தோடு இலங்கை மனித உரி­மைகள் நிலை­மையைக்…

2019 ஹஜ் விவகாரம் QR குறியீடு பெற்றோர் முகவர் ஒருவரிடம் பதியலாம்

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மைக்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் தெரிவு செய்­யப்­பட்டு QR குறியீடு பெற்­றுக்­கொண்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் எதிர்­வரும் 25 ஆம் திக­திக்கு முன்பு ஹஜ் முகவர்  நிலை­ய­மொன்­றினைத் தேர்ந்­தெ­டுத்து தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அரச ஹஜ் குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. ஹஜ் முக­வர்­களைத் தெரிவு செய்­து­கொள்ளும் போது வழங்­கப்­படும் சேவைகள், சவூதி அரே­பி­யாவில் வழங்­கப்­படும் ஹோட்டல் வச­திகள் என்­பன தொடர்பில் ஒப்­பந்­த­மொன்­றினைச் செய்து கொள்­ளு­மாறும்…

சிரியா வான் தாக்குதலில் நால்வர் பலி

கடந்த சனிக்­கி­ழமை சிரி­யாவின் வட­மேற்கு இட்­லிப்பில் மேற்­கொள்­ளப்­பட்ட வான் தாக்­கு­தலில் குறைந்­தது 4 பொது­மக்கள் உயி­ரி­ழந்­த­தாக வெள்ளைத் தலைக்­க­வச சிவில் பாது­காப்பு முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது. இட்­லிப்பின் ஜிஸ்ர் அல்-­சுகுர் மாவட்­டத்தில் முன்னர் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலில் பாதிக்­க­ப்பட்­டோரை தேடிக் கண்­டு­பி­டித்து மீட்கும் பணியில் ஈடு­பட்­டி­ருந்த சிவில் பாது­காப்பு அணி­யி­னரை இலக்கு வைத்து போர் விமா­னங்கள் தாக்­குதல் நடத்­தி­ய­தாக தலைக்­க­வச சிவில் பாது­காப்பு முக­வ­ர­கத்தின் தலைமை அதி­காரி முஸ்­தபா…