புத்­தளம் குப்பை விவ­காரம்; மக்கள் மீது பொலிஸார் தடி­யடிப் பிர­யோகம்

கொழும்பு குப்­பை­களை புத்­த­ளத்தில் கொட்டும் விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்கு வாய்ப்­ப­ளிக்­கு­மாறு கோரி,கடந்த வெள்­ளிக்­கி­ழமை (22) புத்­த­ளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் முன்­னெ­டுத்த பொது­மக்கள் மீது பொலிஸார் தடி­யடிப் பிர­யோகம் மேற்­கொண்­டனர். "நாட்­டுக்­காக ஒன்­றி­ணைவோம்" புத்­தளம் மாவட்­டத்­துக்­கான செயற்­றிட்­டத்தின் நிறைவு விழா வெள்­ளிக்­கி­ழமை புத்­தளம் சேர்விஸ் வீதி­யி­லுள்ள சக்தி விளை­யாட்டு மைதா­னத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இடம்­பெற்­றது. இதன்­போது, குறித்த…

மன்னார் மனித புதை­குழி: 3 மாதங்­க­ளுக்கு அகழ்வு பணிகள் இடை­நி­றுத்தம்

மன்னார் மனித புதை­கு­ழியின் மேல­திக அகழ்வுப் பணிகள் அனைத்தும்  அடுத்­து­வரும் மூன்று மாதங்­க­ளுக்கு இடை நிறுத்­தப்­பட்­டுள்­ளன. நேற்று முன்­தினம் இரவு  மன்னார் நீதி­வானின் தலை­மையில் நடை­பெற்ற இப்­பு­தை­குழி தொடர்­பி­லான கூட்­டத்தில் எட்­டப்­பட்ட இணக்­கப்­பாட்­டுக்­க­மைய இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி இந்த மூன்று மாதத்­துக்குள் தொல்­பொருள் பேரா­சி­ரியர் ராஜ் சோம­தேவ தலை­மை­யி­லான குழு­வி­னரின் தொல்­பொருள் அறிக்­கையும் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. மனித புதை­கு­ழியை மேலும் அகழ்­வ­தா­வெனத்…

மார்ச் மாதம் 15 ஆம் திகதியை இஸ்லாமிய பீதிக்கு எதிரான ஒற்றுமை தினமாக பிரகடனப்படுத்துக

நியூ­சி­லாந்தில் பயங்­க­ர­வாதத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட மார்ச் மாதம் 15 ஆம் திக­தியை இஸ்­லா­மிய பீதிக்கு எதி­ரான ஒற்­றுமை தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டு­மென ஐக்­கிய நாடுகள் சபை, ஏனைய சர்­வ­தேச மற்றும் பிராந்­திய அமைப்­புக்­களை இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­பிற்­கான அமைப்பு கோரு­வ­தென்ற தீர்­மானம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி இஸ்­தான்­பூலில் நடை­பெற்ற இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­பிற்­கான அமைப்பின் அவ­சர கூட்­டத்தில் வாசிக்­கப்­பட்ட இணைந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி…

அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது

ஜனாதிபதியின் புத்தளம் நகர விஜயத்தோடு இணைந்ததாக ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பத்தை கோரி அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்கள்மீது பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எமக்கு மிகவும் வேதனையைத் தருகின்றதென புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இன, மத, பால் வேறு­பா­டின்றி பல தியா­கங்­க­ளுக்கு மத்­தியில் எதிர்­கால சந்­த­தியை பாது­காக்கும் போராட்­டத்தில் இணைந்­துள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான…