ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் விவசாயிகளுடைய களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தென்பகுதியில் ஹெல்மண்ட் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை விவசாயிகளுக்கான களியாட்ட நிகழ்வு நடந்தது. இங்கு சுமார் 1000 பேர் கூடியிருந்தனர். இதன்போது திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குண்டுவெடிப்பை தொடர்ந்து நிகழ்வுகள் அனைத்தும்…