புல்மோட்டையில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள்

புல்­மோட்­டையில் தென்­ன­ம­ர­வா­டிக்கு அண்­மை­யா­க­வுள்ள பகு­தியில் இரண்டு புதிய சிங்­கள குடி­யேற்­றங்கள் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றமை தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் பெறப்­பட்ட தக­வ­லுக்கு அமை­வாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 'PEARL action' என்ற ஆய்வு நிறு­வனம் கடந்த வாரம் புல்­மோட்­டையை அண்­டிய பகு­தியில் நடை­பெற்­று­வரும் சிங்­க­ள­ம­ய­மாக்கல் சம்­பந்­த­மாக ஓர் ஆய்வு அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது. இந்த அறிக்­கையில் வடக்கு கிழக்கின் எல்­லையில் தமிழ் கிரா­மங்­களை அப­க­ரித்து…

துருக்­கியின் டெனிஸ்­லியில் 5.7 ரிச்டர் அளவில் நில­ந­டுக்கம்

துருக்­கியின் தென்­மேற்கே நேற்று 5.7 ரிச்டர் அள­வி­ளான நில­ந­டுக்கம் ஏற்­பட்­ட­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. உள்ளூர் நேரப்­படி காலை 9.34 இற்கு டெனிஸ்லி மாகா­ணத்தை இந்த நில­ந­டுக்கம் தாக்­கி­ய­தாக அனர்த்த மற்றும் அவ­ச­ர­நிலை முகா­மைத்­துவ சபை வெளி­யிட்ட அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது. இந்த நில­ந­டுக்­கத்தின் மையம் அந்த மாகா­ணத்தின் அசி­பாயம் மாவட்­டத்தின் தென்­ப­குதி கிரா­மப்­பு­றத்தில் 11.36 கிலோ­மீற்றர் (7 மைல்) ஆழத்தில் காணப்­ப­டு­கின்­றது. இதற்கு முன்­ன­தாக கடந்த புதன்­கி­ழமை 4.8 மற்றும் 4.5…

நியூஸிலாந்து பள்ளிவாசல் படுகொலை: ஐந்து ஜனாஸாக்கள் நேற்று நல்லடக்கம்

நியூ­ஸி­லாந்து வர­லாற்றில் பொது­மக்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட மிக மோச­மான கிரைஸ்ட்சேர்ச் பள்­ளி­வாசல் படு­கொலைச் சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து உயி­ரி­ழந்­தோரின் உடல்கள் ஐந்து நாட்­களின் பின்னர் குடும்­பத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு வரு­கின்­றன. திடீர் மரண விசா­ரணை அதி­காரி அலு­வ­ல­கத்­திலின் செயற்­பா­டுகள் முடி­வ­டைந்து ஜனா­ஸாக்கள் விடு­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து குறைந்­தது ஐந்து ஜனா­ஸாக்கள் நேற்று ஞாப­கார்த்த பூங்கா மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன. கொல்­லப்­ப­டு­வ­தற்கு ஆறு மாதங்­க­ளுக்கு முன்னர்…

சர்வதேச நீதிபதிகளை நியமிப்பது அசாத்தியம்

இலங்கை பிர­ஜைகள் அல்­லாத  வெளி­நாட்டு நீதி­ப­தி­களை இலங்­கையின்  வழக்கு செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்த வேண்­டு­மாயின்  அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் செய்­யப்­ப­ட­வேண்டும். அந்த அர­சி­ய­ல­மைப்பு திருத்­த­மா­னது மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன்  நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் என்­ப­துடன் அது­தொ­டர்பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்டும்.   அது கடி­ன­மா­னது. எனவே இலங்­கை­யா­னது உள்­ளகப் பொறி­மு­றையில் இந்த செயற்­பாட்டை முன்­னெ­டுப்­ப­தற்கு  சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வேண்டும்  என்று வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்பன …