பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அரசு பொறுப்பேற்க வேண்டும்
முஸ்லிம் சமய விவகார அமைச்சும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவைகளை நடாத்தி வருகின்றன.
கண்டி மாவட்டத்தின் உடுநுவர தொகுதியில் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை இரண்டாவதாக கடந்த வாரம் அக்குறணையில் நடாத்தப்பட்டது. மூன்றாம் கட்ட நடமாடும் சேவை எதிர்வரும் 20 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய விவகார அமைச்சும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் முன்னெடுத்துள்ளன.…