பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அரசு பொறுப்பேற்க வேண்டும்

முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் இணைந்து நாட­ளா­விய ரீதியில் நட­மாடும் சேவை­களை நடாத்தி வரு­கின்­றன. கண்டி மாவட்­டத்தின் உடு­நு­வர தொகு­தியில் முதன் முதல் ஆரம்­பிக்­கப்­பட்ட இச்­சேவை இரண்­டாவ­தாக கடந்த வாரம் அக்­கு­ற­ணையில் நடாத்­தப்­பட்­டது. மூன்றாம் கட்ட நட­மாடும் சேவை எதிர்­வரும் 20 ஆம் திகதி அநு­ரா­த­பு­ரத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. அதற்­கான ஏற்­­பா­டு­களை முஸ்லிம் சம­ய ­வி­வ­கார அமைச்சும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் முன்­னெ­டுத்­துள்­ளன.…

யாரையும் வீழ்த்துவதற்காக அ.இ.ம. காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தடம்பதிக்கவில்லலை

அம்­பாறை மாவட்­டத்தில்  யாரையும் வீழ்த்த வேண்டும் என்­ப­தற்­காக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்சி தடம் பதிக்­க­வில்லை. இம்­மா­வட்­டத்தில் உள்ள நமது மக்கள் பெற வேண்­டிய எத்­த­னையோ விட­யங்­களைப் பெறாமல் நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கா­கவும், சமூக விடு­த­லை­யினைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கா­கவும் எமது கட்சி இம்­மா­வட்­டத்­திற்கு வந்­ததே தவிர யாருக்கும் தீங்கு விளை­விப்­ப­தற்­காக எமது கட்சி  இங்கு வர­வில்லை. நாம் சமூ­கத்தின் நல­னுக்­காக செயற்­ப­டு­வ­தால்தான்  இன்று…

முஸ்லிம் சமய விவகார அமைச்சின் நடமாடும் சேவை அநுராதபுரத்தில்

முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் இணைந்து நடாத்­தி­வரும் நட­மாடும் சேவையின் மூன்­றா­வது கட்டம் எதிர்­வரும் 20 ஆம் திகதி காலை 9 மணி முதல் பிற்­பகல் 3 மணி வரை அநு­ரா­த­புரம் ஸாஹிராக் கல்­லூ­ரியில் இடம்­பெ­ற­வுள்­ளது. அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சம­ய­வி­வ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இந்­ந­ட­மாடும் சேவையில் அநு­ரா­த­புர மாவட்ட அர­சியல் பிர­தி­நி­தி­களும் கலந்து கொள்­ள­வுள்­ளனர். இந்­ந­ட­மாடும் சேவை­களில் அநு­ரா­த­புர மாவட்ட…

எதிர்க்கட்சியினர் மீண்டும் எமது பின்னால் கத்தியால் குத்தியுள்ளனர்

வாக்­கெ­டுப்பு கோர­மாட்டோம் என கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் எடுத்த தீர்­மா­னத்தை முறி­ய­டித்து எதிர்க்­கட்சி மீண்­டு­மொ­ரு­முறை எமக்கு பின்னால் கத்­தியால் குத்­தி­னார்கள். பாரா­ளு­மன்­றத்தில் இருப்­ப­வர்கள் கெள­ர­வ­மா­ன­வர்கள் என்றால் அவர்கள் வாக்­கு­று­தியை மீற­மாட்­டார்கள் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். பாரா­ளு­மன்றம் நேற்றுக் காலை பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி தலை­மையில் கூடி­யது. பிர­தான நிகழ்­வுகள் இடம்­பெற்ற பின்னர் ஒழுங்குப் பிரச்­சி­னை­யொன்றை முன்­வைத்து பிர­தான எதிர்க்­கட்சி…