எதிர்க்கட்சியினர் மீண்டும் எமது பின்னால் கத்தியால் குத்தியுள்ளனர்
வாக்கெடுப்பு கோரமாட்டோம் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை முறியடித்து எதிர்க்கட்சி மீண்டுமொருமுறை எமக்கு பின்னால் கத்தியால் குத்தினார்கள். பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் கெளரவமானவர்கள் என்றால் அவர்கள் வாக்குறுதியை மீறமாட்டார்கள் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பிரதான நிகழ்வுகள் இடம்பெற்ற பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து பிரதான எதிர்க்கட்சி…