சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம்: புத்தாண்டு விடுமுறைக்கு பின்பு கலந்துரையாடல்
சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளூராட்சி சபையொன்று நிறுவுவது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வரவு– செலவுத்திட்டம் மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாகவே குழு ஒன்று கூடி இது தொடர்பில் கலந்துரையாடவில்லை. புத்தாண்டு விடுமுறையின் பின்பு குழு ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
சாய்ந்தமருதுக்கென முன்வைக்கப்பட்டுள்ள…