பெரும்பாலான சிங்கள பௌத்தர்கள் இனவாதிகளோ மதவாதிகளோ அல்லர்
சிங்கள பௌத்த மக்களில் பெரும்பான்மையினர் இனவாதிகளோ மதவாதிகளோ அல்லர். அவர்கள் பௌத்த மதக் கோட்பாடுகளின்படி ஏனைய இனங்களுடன் நல்லுறவுடன் வாழ்கிறார்கள். நான் பயிலும் காலத்தில் பாடசாலையின் பெரும்பான்மை மாணவர்கள், நூற்றுக்கு 5 வீதமானோரே என்னைத் ‘தம்பியா’ என்று அழைத்தார்கள். 95 வீதமானோர் என்னை அவ்வாறு அழைக்கவில்லை. என்னுடன் அவர்கள் நல்லுறவுடன் பழகினார்கள் என முன்னாள் ஊடக அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
பேருவளை ஜெம்போரியா மண்டபத்தில் நடைபெற்ற மேல் மாகாண ஜமாஅத்தே…