பெரும்பாலான சிங்கள பௌத்தர்கள் இனவாதிகளோ மதவாதிகளோ அல்லர்

சிங்­கள பௌத்த மக்களில் பெரும்­பான்­மை­யினர் இன­வா­தி­களோ மத­வா­தி­களோ அல்லர். அவர்கள் பௌத்த மதக் கோட்­பா­டு­க­ளின்­படி ஏனைய இனங்­க­ளுடன் நல்­லு­ற­வுடன் வாழ்­கி­றார்கள். நான் பயிலும் காலத்தில் பாட­சா­லையின் பெரும்­பான்மை மாண­வர்கள், நூற்­றுக்கு 5 வீத­மா­னோரே என்னைத் ‘தம்­பியா’ என்று அழைத்­தார்கள். 95 வீத­மானோர் என்னை அவ்­வாறு அழைக்­க­வில்லை. என்­னுடன் அவர்கள் நல்­லு­ற­வுடன் பழ­கி­னார்கள் என முன்னாள் ஊடக அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரி­வித்தார். பேரு­வளை ஜெம்­போ­ரியா மண்­ட­பத்தில் நடை­பெற்ற மேல் மாகாண ஜமா­அத்தே…

வில்பத்துவின் பெயரில் இனவாதம் தூண்டப்படுகிறது

வில்­பத்து விவ­காரம் காட­ழிப்பு பற்றிய பிரச்­சி­னை­யல்ல. இன­வா­தத்தை தூண்ட மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கையே என கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். அத்­துடன், சித்­திரை புத்­தாண்டு வரு­வ­தனால் வியா­பா­ரிகள் சிலர் ஒரு­சி­ல­ருக்கு பணம்­கொ­டுத்து இன­வா­தத்தை தூண்டி மீண்­டு­மொரு முஸ்லிம் – சிங்­கள பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர் என்றும் அவர் குற்றம் சுமத்­தினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இந்த வரு­டத்­துக்­கான வரவு செலவு திட்­டத்தின்…

பரப்புரைகளின் பலமும் பதிலுரைகளின் பலவீனமும்

எவ்­வித தணிக்­கையும் தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்­ப­டுத்த ஒரு­வ­ருக்கு இருக்கும் சுதந்­தி­ரமே கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­தி­ர­மாகும். கருத்து வெளிப்­பாடு என்­பது பேச்சுச் சுதந்­திரம், ஊடகச் சுதந்­திரம், சிந்­தனைச் சுதந்­திரம், சமயச் சுதந்­திரம் போன்ற பல்­வேறு சுதந்­தி­ரங்­க­ளுடன் இணை­வாக முன்­னி­றுத்­தப்­ப­டு­கி­றது. ஒரு நபரின் கருத்தை மற்­று­மொரு நபர் புரிந்­து­கொள்ள வேண்­டு­மாயின் அவர் அறிந்த, தெரிந்த மொழியில் அவ­ரிடம் முன்­வைக்­கும்­போதே அவரால் இல­குவில் புரிந்து கொள்ள முடி­கி­றது. ஏனெனில், மொழி ஒரு…

துருக்கி தேர்தலில் குளறுபடிகள் வாக்குகளை மீள எண்ண நடவடிக்கை

"துருக்­கியில் கடந்த வார இறு­தியில் நடை­பெற்ற தேர்­தலைத் தொடர்ந்து ஏழு மாவட்­டங்­களின் சில பகு­தி­களில் வாக்­கு­களை மீள எண்­ணு­வ­தென கடந்த புதன்­கி­ழமை துருக்­கியின் அதி­யுயர் தேர்தல் சபை தீர்­மா­னித்­துள்­ளது. இதற்கு முன்­ன­தாக, துருக்­கியின் அதி­யுயர் தேர்தல் சபைக்கு நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்­சியின் மேன்­மு­றை­யீட்டை அடுத்து வலி­தற்­ற­தாக அறி­விக்­கப்­பட்ட சில்லி, பைரம்­பாசா, அட்­ட­சே­ஹேயிர், உம்­ரா­னியே, பெயிகோஸ், பதீஹ் மற்றும் கஸை­யோ­மன்­பசா ஆகிய மாவட்ட வட்­டார சபை­க­ளுக்­கான வாக்­கு­களே மீள…