இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பலஸ்தீனர்கள் மரணம்

காஸா எல்­லையில் போராட்­டக்­கா­ரர்கள் மீது இஸ்­ரே­லிய படைகள் நடத்­திய துப்­பாக்கி சூட்டில்  4 பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டனர். அமெ­ரிக்கா தனது இஸ்ரேல் தூத­ர­கத்­தினை கடந்த ஆண்டு ஜெரூசலேம் நக­ருக்கு இடம் மாற்­றி­யது.  இதற்கு பலஸ்­தீ­னி­யர்கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தனர். தொடர்ந்து இஸ்­ரே­லுக்கு எதி­ராக வாரந்­தோறும் பலஸ்­தீ­னி­யர்கள் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வந்­தனர். எகிப்து தலை­மை­யி­லான பேச்­சு­வார்த்­தை­யினை தொடர்ந்து பதற்றம் தணிந்து போராட்­டக்­கா­ரர்கள் பலி­யா­வது தடுக்­கப்­பட்­டது. இந்த போராட்­டத்தின்…

வெஸ்மினிஸ்டர் பாராளுமன்ற முறையின் இறுதி அடையாளமே ரணில்

அருண சதரசிங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70 ஆவது பிறந்ததினம் மார்ச் 24 ஆம் திகதியாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது கொழும்பில் பிறந்த போதும் விக்­கி­ர­ம­சிங்க பரம்­பரை கதை­யா­னது காலி, பத்­தே­கம பிர­தே­சத்­தி­லேயே முதலில் எழு­தப்­ப­டு­கின்­றது. அக்­க­தை­யினை அறி­வ­தற்கு முன்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பிறப்பு தொடர்பில் கவனம் செலுத்­து­வது பொருத்­த­மாகும். அவர் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிறந்தார். ரணில் விக்­கி­ர­ம­சிங்க என நாட்டு மக்­க­ளி­டத்தில் பிர­சித்தி பெற்­றி­ருப்­பினும்…

எனது வாழ்வில் இரு தட­வைகள் பள்­ளி­வாசல் படு­கொ­லை­களை சந்­தித்­தி­ருக்­கிறேன்

காத்­தான்­கு­டியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட சபீர் இஸ்­மாயில், தற்­போது நியூ­ஸி­லாந்தின் க்ரைஸ்ட்சேர்ச் நகரில் வசித்து வரு­கிறார்.  ருகுணு பல்­க­லைக்­க­ழக பட்­ட­தா­ரி­யான இவர், கடந்த ஆறு வரு­டங்­க­ளாக நியூ­ஸி­லாந்தில் தொழில்­நி­மித்தம் தனது குடும்­பத்­துடன் வசித்து வரு­கிறார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­த­லி­லி­ருந்து மயி­ரி­ழையில் உயிர் தப்­பிய பலருள் இவரும் ஒருவர். இச் சம்­பவம் தொடர்­பான தனது நேரடி அனு­ப­வங்கள் அதன் பின்­ன­ரான நிகழ்­வுகள் தொடர்பில் அவர் 'விடி­வெள்ளி'க்கு தெரி­வித்த…

வில்பத்து விவகாரம்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்

வில்­பத்து வன பாது­காப்புப் பகு­தியில் ஆக்­கி­ர­மிப்­புகள் இடம் பெறு­வ­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­றவை. வில்­பத்து குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு 2017 இல் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் அறிக்கை உட­ன­டி­யாக வெளி­யி­டப்­பட வேண்டும். பல தட­வைகள் கோரிக்கை விடுக்­கப்­பட்டும் ஆணைக்­கு­ழுவின் அறிக்கை இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இத­னாலேயே பல்­வேறு சந்­தே­கங்கள் தொடர்­கின்­றன என கைத்­தொழில், வர்த்­தகம் மற்றும் நீண்­ட­கா­ல­மாக இடம்…