அர­சாங்­கத்­திற்கு எதி­ரான அவ­நம்­பிக்கை பிரே­ரணை சபா­நா­ய­க­ரிடம் சமர்ப்­பிப்பு

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மக்கள் விடு­தலை முன்­னணியின் நம்பிக்கை­யில்லா பிரே­ர­ணை நேற்றுக் காலை சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் ஒப்­ப­ டைக்கப்பட்டது. அடுத்த பாரா­ளு­மன்ற வாரத்தில்  சபையில் இதனை எடுத்­துக்­கொள்­ள­மு­டியும் என நம்­பு­வ­தா­கவும் அதற்கு முன்னர்  எதிர்க்­கட்சித் தலைவர் மற்றும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்தி ஆத­ரவை பெற்­றுக்­கொள்­வ­தாக ஜே.வி.பி. குறிப்­பி­டு­கின்­றது. கடந்த ஈஸ்டர் தினத்­தன்று நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­தலை அடுத்து அர­சாங்­கத்தின் பாது­காப்பு பல­வீ­னங்கள் மற்றும்…

ரிஷா­துக்கு எதி­ரான பிரே­ரணை கார­ணி­களை ஆராய பாரா­ளு­மன்­றக்­குழு

அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக கொண்­டு­வரும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையின் கார­ணி­களை ஆராய பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமைத்து விசா­ரணை நடத்­தவும்  மூன்­று­வார காலத்தின் பின்னர் பிரே­ர­ணையை விவா­தத்­திற்கு  எடுப்­ப­தற்­கான நாள் குறிப்­பிட முடியும் என கட்சித் தலைவர் கூடத்தில் அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. எனினும் இதற்கு கடு­மை­யான எதிர்ப்பை மஹிந்த அணி­யினர் தெரி­வித்­துள்­ளனர். அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்­றினை பிர­தான எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் முன்­வைத்­துள்ள நிலையில்…

ஜேர்மனியில் இஸ்லாம் தொடர்பான பீதியான கடிதங்கள் கைப்பற்றப்பட்டன

ஐரோப்­பியப் பாரா­ளு­மன்றத் தேர்தல் எதிர்­வரும் மே மாதம் 26 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் கடந்த சில வாரங்­க­ளாக இஸ்­லா­மிய பீதி தொடர்­பாக பல கடி­தங்கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தோடு கொலை அச்­சு­றுத்­தலும் விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக முன்­னணி ஜேர்மன் -– துருக்கி அர­சி­யல்­வா­தி­யொ­ருவர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்தார். கடி­தங்கள் அடை­யாளம் தெரி­யாத நபர்­க­ளினால் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதில் அவ­ம­திக்கும் விதத்­தி­லா­னதும் அச்­சு­றுத்தும் விதத்­தி­லா­ன­து­மான குறி­யீ­டு­களும் காணப்­பட்­ட­தாக …

இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு செல்ல முடியாத நிலை இருந்தால் அறிவிக்குக

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் தெரிவு செய்­யப்­பட்டு தங்கள் ஹஜ் பய­ணத்தை ஏற்­க­னவே உறு­தி­செய்­துள்ள ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் அண்­மையில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்டு அல்­லது வேறு கார­ணங்­களின் நிமித்தம் பய­ணத்தை மேற்­கொள்­ளாத நிலைமை உரு­வா­கி­யி­ருந்தால் அவ்­வா­றா­ன­வர்கள் உட­ன­டி­யாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு எழுத்து மூலம் அறி­விக்­கும்­படி வேண்­டப்­பட்­டுள்­ளனர். இவ்­வ­ருட ஹஜ் பய­ணத்­துக்கு தெரிவு…