குற்றம் நிரூபிக்கப்படா விட்டால் குற்றம் சுமத்தியவர்களுக்கு தண்டனை வேண்டும்

இலங்­கையின் அர­சியல் வர­லாறு மாற்றம் கண்­டு­விட்­டது. முஸ்லிம் அமைச்­சர்­களின் பங்­க­ளிப்­பில்­லாத ஓர் அர­சாங்கம் இன்று பதவி வகிக்­கி­றது. பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பெரும்­பான்மை மக்கள் பிர­தி­நி­தி­களில் சிலர் இன­வாதக் கொள்­கை­யி­லேயே ஊறிப்­போ­யி­ருக்­கி­றார்கள். அதன் விளை­வு­க­ளையே முஸ்லிம் சமூகம் இன்று எதிர்­கொண்­டுள்­ளது. நான்கு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்கள், நான்கு இரா­ஜாங்க அமைச்­சர்கள், ஒரு பிர­தி­ய­மைச்சர் என 9 முஸ்லிம் அமைச்­சர்கள் தங்­க­ளது பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து…

ஆளுநர்கள், அமைச்சர்களின் பதவி விலகல்கள் பிக்குமாரும் சட்டமும்

கலாநிதி அமீர் அலி இரு முஸ்லிம் ஆளு­நர்­களும் சகல முஸ்லிம் அமைச்­சர்­களும் பிரதி அமைச்­சர்­களும் கூண்­டோடு பத­வி­வி­ல­கி­யமை இலங்கை ஜன­நா­ய­கத்­தி­னதும் முஸ்லிம் அர­சி­ய­லி­னதும் வர­லாற்றில் முன்­னொ­ரு­போ­து­மில்­லாத வகை­யி­லான ஓர் அர­சியல் நட­வ­டிக்­கை­யாகும். சில செய்­திகள் கூறு­வ­தைப்­போன்று, அவர்கள் இன்­னமும் தங்­க­ளது  சிறப்­பு­ரி­மை­க­ளையும் தனிச்­ச­லு­கை­க­ளையும் கைவி­ட­வில்­லை­யானால், பத­வி­வி­லகல்  நேர்­மை­யான ஒரு நட­வ­டிக்கை என்­பதை நிரூ­பிப்­ப­தற்­காக அவற்றை உட­ன­டி­யாக துறந்­து­வி­ட­வேண்டும். இரு முஸ்லிம்…

அமைச்சராக இருந்திருந்தால் நானும் விலகியிருப்பேன்

முஸ்லிம் சமூ­கத்தின் பாது­காப்பு நலன் கருதி, அவர்­களின் விடி­ய­லுக்­காக தான் எந்­நே­ரத்­திலும் என்னை அர்ப்­ப­ணிக்கத் தயா­ராக உள்ளேன். இந்­நி­லையில், தற்­போது நானும் அமைச்­ச­ராக இருந்­தி­ருப்பின் முஸ்­லிம்­களின் பாது­காப்­பிற்­காக இரா­ஜி­னாமா செய்­தி­ருப்பேன் என முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீல.சு.க. பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைஸர் முஸ்­தபா, கடந்த வெள்­ளிக்­கி­ழமை, பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை­யின்­போது தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கும்­போது, நானும் தற்­போது…

தெரி­வுக்­கு­ழு­வுக்கு ஆணை­யிட  ஜனா­தி­ப­திக்கு அதி­கா­ர­மில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணை­களை மூடி­ம­றைக்க பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணை­களை இடை­நி­றுத்த முடி­யாது.  சாட்­சி­ய­ம­ளிக்க  முன்­வ­ரு­ப­வர்­களை தடுத்து நிறுத்தும்  அதி­காரம்  எவ­ருக்கும் கிடை­யாது . மீறி அழுத்­தங்கள் பிர­யோ­கிக்கும் பட்­சத்தில் உயர்­நீ­தி­மன்றில் ஆணையை பெற்­றுக்­கொள்ள முடியும்.   பாது­காப்பு அதி­கா­ரி­களை  ஜனா­தி­பதி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு விசா­ர­ணைக்­க­ளுக்கு  அனு­ம­திக்­கா­விட்டால் அவ­ருக்கு  எதி­ராக உயர்­நீ­தி­மன்­றத்தில் வழக்கு தொட­ர­மு­டியும்  என்று ஆளும் தரப்பின்…