எனது இராஜினாமா மூலம் இலங்கை முஸ்லிம் சமூகம் பாதுகாக்கப்படும் என நம்புகிறேன்
நான் எனது பதவியை இராஜினாமாச் செய்யாவிட்டாலோ அல்லது பதவி நீக்கம் செய்யப்படாவிட்டாலோ என்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் சமூகத்தின் உயிர்களையும் உடைமைகளையும் அழித்தொழிப்பதற்கான காரணமாக அமைந்து விடக்கூடிய வகையிலான அச்சுறுத்தல்களை அவதானிக்க முடிகிறது. எனவேதான் இந்த இராஜினாமா எனது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உங்களது கைகளை பலப்படுத்தும் என நான் மிக உறுதியாக நம்புகிறேன் என கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமாச் செய்தமை தொடர்பில்…