எனது இரா­ஜி­னாமா மூலம் இலங்கை முஸ்லிம் சமூகம் பாது­காக்­கப்­படும் என நம்­பு­கிறேன்

நான் எனது பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­யா­விட்­டாலோ அல்­லது பதவி நீக்கம் செய்­யப்­ப­டா­விட்­டாலோ என்னைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் சமூ­கத்தின் உயிர்­க­ளையும் உடை­மை­க­ளையும் அழித்­தொ­ழிப்­ப­தற்­கான கார­ண­மாக அமைந்து விடக்­கூ­டிய வகை­யி­லான அச்­சு­றுத்­தல்­களை அவ­தா­னிக்க முடி­கி­றது. என­வேதான் இந்த இரா­ஜி­னாமா எனது சமூ­கத்தின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் உங்­க­ளது கைகளை பலப்­ப­டுத்தும் என நான் மிக உறு­தி­யாக நம்­பு­கிறேன் என கிழக்கு மாகாண ஆளுநர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­தமை தொடர்பில்…

தர்­மச்­சக்­கர ஆடை விவ­காரம்:  கைதான ஏழைப் பெண் பிணையில் விடு­விப்பு

தர்­மச்­சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு கைது செய்­யப்­பட்ட மஹி­யங்­கனை -ஹஸ­லக பிர­தே­சத்தைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்ணை  பிணையில் விடு­விக்க மஹி­யங்­கனை நீதிவான் நீதி­மன்றம் நேற்று உத்­தர­விட்­டது. பாத்­திமா மஸா­ஹிமா எனும் குறித்த பெண்ணை ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணையில் செல்ல இதன்­போது மஹி­யங்­கனை நீதிவான் ஏ.ஏ.பி. லக் ஷ்மன் அனு­ம­தித்தார். குறித்த பெண் சார்பில் மன்றில் கடந்த தவ­ணையின் போதும் நேற்றும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சரூக் மற்றும் சட்­டத்­த­ரணி நுஸ்ரா ஆகியோர்…

முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பில்லாத பெரும் அச்ச சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது

இன்று நாடு பாரிய அனர்த்­தத்­திற்கு தள்­ளப்­படும் அபா­ய­நிலை உரு­வா­கி­யுள்­ளது. எமது மக்­க­ளுக்கு உரிய பாது­காப்பு இல்­லாத அச்ச சூழல் உரு­வாகி வரு­கின்­றதை எம்மால் தெளி­வாக உண­ரக்­கூ­டி­ய­தாக உள்­ளது முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்­சர்கள் சிலர் மீது தொடர்ச்­சி­யாக அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்ற நிலை­யிலும் அவர்கள் பத­வி­வி­லக வேண்டும் எனவும் வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலையில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும்…

4/21 தாக்­கு­தல்கள், முஸ்­லிம்கள் மீதான வன்­மு­றைகள்: 2289 சந்­தே­க­ந­பர்கள் கைது 211 பேர் தடுப்புக் காவலில்

4/21 உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள், அதனை தொடர்ந்து நாட­ளா­விய ரீதியில்  நடாத்­தப்­பட்ட சோத­னைகள் மற்றும் அண்­மையில் வடமேல் மாகாண முஸ்லிம் கிரா­மங்­களை மையப்­ப­டுத்­தியும் அதனை ஒத்­த­வி­தத்தில் மேலும் சில இடங்­க­ளிலும் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் இது­வரை 2289 பேர் பொலி­ஸாரால் கைது செய்­யப்பட்­டுள்­ளனர். 330 சிங்­க­ள­வர்கள், 139 தமி­ழர்கள், 1820 முஸ்­லிம்கள் இவ்­வாறு பயங்­க­ர­வாத தடை சட்டம், அவ­ச­ர­கால சட்ட விதிகள், சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச…