200 மில்லியன் நஷ்டஈடு கோரி ஹிஸ்புல்லா எனக்கெதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்
சிறைப்பிடித்தால்கூட செலுத்துவதற்கு என்னிடம் பணம் இல்லை. இவ்வாறானவொரு நிலையில் ஹிஸ்புல்லாவுக்கு நட்டஈடு வழங்குவதற்கான எந்த அவசியமும் எனக்கு இல்லை. மாறாக இந்தப் பல்கலைக் கழகம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலியே ரதன தேரர் தெரிவித்தார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள சதம செவன பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது.…