தலைமைத்துவத்தை மீறி செயற்படுகிறார் சஜித்
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு ஒழுக்க விதிமுறைகளை மீறி செயற்பட்ட அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே சஜித் பிரேமதாச பிரசாரங்களை செய்வது கட்சியின் தலைமைத்துவ கட்டளைகளை மீறிய செயல். ஆகவே அவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். எவ்வாறு இருப்பினும் கட்சி பிளவுபட…