குப்பைக்கு ‘முப்படை’ பாதுகாப்பு!
அநாதை பிள்ளைகள் என்றால் கண்டவன் நிண்டவன் எல்லாம் கை நீட்டுவான். அப்படித்தான் இலங்கையில் கடந்த 30 வருடங்களாக அரசியல் பிரதிநிதித்துவம் இழந்து நிற்கும் புத்தளமும் ஓர் அநாதைதான். பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துள்ள புத்தளத்தில்தான் மனிதவாழ்வுக்கும், இயற்கைக்கும் ஆபத்தான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே, சீமெந்து கம்பனி, சிறுகடல் ஊடாக கம்பி கொண்டுவருதல், நுரைச்சோலையில் அனல் மின்நிலைய திட்டம் அமுல்படுத்தப்பட்டதால் வாழ்வை போராட்டமாக…