தொந்தரவு செய்வதற்காக சில சக்திகள் தவறான தகவல்களை வழங்கியிருக்கலாம்
உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை தொந்தரவு செய்யும் முகமாக அவருக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட தரப்பினர் சில தவறான தகவல்களை வழங்கியிருப்பதற்கு உறுதியான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது தொடர்பில் அவரது சட்டத்தரணிகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் அபேசிரிவர்தனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் குடும்பத்தினர் சார்பிலேயே சட்டத்தரணிகள்…