நிர்வாண நிலையில் பாராளுமன்றம்
ஜனாதிபதி வசமிருந்த அதிகாரங்கள் அனைத்தும் 19 ஆவது சீர்திருத்தம் மூலமாக நீக்கப்பட்ட போதிலும் அந்த அனைத்து விதமான அதிகாரங்களும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கு வழங்கப்பட்டிருப்பதானது ஜனாதிபதி சார்ந்த அரசியலமைப்பு நீக்கப்பட்டு பிதமர் சார்ந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதாகக் குறிப்பிடலாம். ஆனால் இந்த யாப்பின் ஊடாக கிடைக்கும் பொறுப்புக்களை சுமப்பதற்குப் போதுமான பலமில்லாத நிலையிலேயே இன்றைய பாராளுமன்றம் காணப்படுகின்றது. இந்த விடயம் குறித்து வாக்காளர்களான…