உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுவிக்கப்பட வேண்டும்

கைது செய்­யப்­பட்­டுள்ள இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்­ப­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி உண்­மையை வெளி­யி­டு­மாறு அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபையில் நேற்று பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இந்தப் பிரே­ர­ணையை முன்­வைத்து சபையின் உப தவி­சா­ளாரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிர­தி­நி­தி­யு­மான எஸ்.எம்.எம்.ஹனீபா உரை­யாற்­று­கையில், அண்­மையில் கைது செய்­யப்­பட்­டுள்ள இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்­ப­ருக்கு எதி­ராக…

ஜனாதிபதி வேட்பாளராக என்னால் வர முடியும்

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்கும் நோக்­கத்தை பிர­தா­ன­மா­கக்­கொண்டு செயற்­ப­டு­ப­வர்­க­ளு­டனும் 19ஆம் திருத்­தத்தை உறு­திப்­ப­டுத்­து­ப­வர்­க­ளு­டனும் இணை ந்தே என்னால் ஜனா­தி­பதி வேட்­பா­ளராக வர­மு­டியும். அத்­துடன் இதற்கு ஐக்­கிய தேசிய முன்­னணி உறுப்­பி­னர்­களின் ஆசிர்­வாதம் கிடைக்க வேண்­டு­மென சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார். ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்­வ­ரு­மாறு தெரி­விக்­கப்­படும் கோரிக்­கை­க­ளுக்குப் பதி­ல­ளித்து விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.…

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 09

“இலங்­கையில் இனப்­பி­ரச்­சினை என்ற ஒன்று உள்­ள­தாகக் கூறப்­ப­டு­வது அப்­பட்­ட­மான பொய்” என மஹிந்­தவின் பக்­தர்­களில் ஒரு­வ­ரான உதய கம்­மன்­பில சமீ­பத்­திய பத்­தி­ரிகைச் செவ்­வி­யொன்றில் கூறி­யி­ருந்தார். முஸ்லிம் சனத்­தொகை வளர்ச்சி வீதம் குறித்து இதே­போன்ற ஒரு வாக்­கி­ய­முண்டு. முஸ்­லிம்­களின் சனத்­தொகை வளர்ச்சி சிங்­க­ள­வர்­களைச் சிறு­பான்­மை­யாக்­கி­விடும் என்ற கம்­மன்­பி­லவின் வார்த்தை அப்­பட்­ட­மான பொய்­யாகும். 1990 களின் காலப்­ப­கு­தியில் ITN தொலைக்­காட்­சியில் ஒரு வாராந்த கலந்­துரை யாடலின் மூலம் தனது பிர­சாரப்…

தேசிய பரா மெய்வல்லுநர் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்ற அனீக் அஹமட்

தேசிய பரா ஒலிம்பிக் சங்­கத்­தினால் ஒழுங்கு செய்­யப்­பட்ட இவ்­வ­ரு­டத்­துக்­கான தேசிய பரா மெய்­வல்­லுநர் போட்­டிகள் கடந்த செப்­டெம்பர் மாதம் 5 ஆம், 6 ஆம் திக­தி­களில் கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­றன. இலங்­கையிலுள்ள ஊன­முற்ற மற்றும் மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் வீரர்­க­ளுக்­காக நடத்­தப்­ப­டு­கின்ற ஒரே­யொரு போட்டித் தொட­ராக விளங்­கு­கின்ற தேசிய பரா மெய்­வல்­லுநர் தொடரில் இம்­முறை 45 கழ­கங்­களைச் சேர்ந்த சுமார் 800 மாற்றுத் திற­னாளி வீர, வீராங்க­னைகள் பங்­கேற்­றனர். பார்வை குறை­பா­டு­டை­ய­வர்கள், உடல்…