உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுவிக்கப்பட வேண்டும்
கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தி உண்மையை வெளியிடுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நேற்று பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையை முன்வைத்து சபையின் உப தவிசாளாரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியுமான எஸ்.எம்.எம்.ஹனீபா உரையாற்றுகையில், அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக…