சவூதி: எண்ணெய் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்
ஆளில்லா விமானத் தாக்குதல்களையடுத்து சவூதி அரம்கோ நிறுவனத்தின் இரண்டு எண்ணெய் வயல்களில் எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு சொந்தமான பெரும் எண்ணெய் நிறுவனமான சவூதி அரம்கோவினால் நடத்தப்படும் இரு எண்ணெய் வயல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களையடுத்து எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சவூதி அரேபிய சக்திவள அமைச்சர் இளவரசர் அப்துல் அஸீஸ் பின் சல்மான் நேற்று…