2020 ஆம் ஆண்டை சகிப்புத்தன்மைக்கான வருடமாக பிரகடனப்படுத்த வேண்டும்
2019 உயிர்த்த ஞாயிறு அன்று நடந்தேறிய கொடூரத்தின் நினைவுகளிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். தவறாக வழிநடத்தப்பட்ட முஸ்லிம்களின் சிறு குழுவினரால் மட்டுமே திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டதாயினும், இலங்கைப் பெரும்பான்மையினரது வன்மையான கண்டிப்பைத் தொடர்ந்து, சகல இலங்கை முஸ்லிம்களின் மீதான கண்ணோட்டம், சந்தேகமாகவும் நம்பிக்கையின்மையாகவும் உருவெடுத்துள்ளது. இன்றுவரை முழுதாக களையகற்றப்படாத அடிப்படைவாதிகளால் வழிநடத்தப்பட்ட ஒரு…