தடைச் சட்டம் நீக்கினாலும் முகத்திரை அணிவதில் அவதானமாக நடக்குக
நாட்டில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு அவசரகாலச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட பெண்கள் அணியும் முகத்திரைக்கான தடையும் நீங்கியுள்ளது என பொலிஸ் திணைக்களம் தெளிவுபடுத்தியிருந்தாலும் முஸ்லிம் பெண்கள் தற்போதைய சூழ்நிலையில் பொது இடங்களில் முகத்திரை அணிவதால் ஏற்படக் கூடிய அசாதாரண நிலைமைகளை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் இது விடயத்தில் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏற்கனவே முஸ்லிம்…