பெரும்பான்மை சமூகத்தின் அபிலாஷைகளுக்கு இணங்கி செல்வதே சிறுபான்மைக்கு பாதுகாப்பு
5 வருடங்கள் அபிவிருத்தியில் பின்னோக்கிச் சென்ற எமது நாட்டை மீண்டும் அபிவிருத்திப்பாதையில் முன்கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் இப்போது கிட்டியுள்ளதாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.