ஜனாதிபதி கோத்தாவுக்கு பாகிஸ்தான் வாழ்த்து

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு பாகிஸ்தான் அரசும், அரசின் தலை­மைத்­து­வமும் உணர்­வு­பூர்­வ­மான வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­துள்­ள­துடன் கோத்­தா­பய ராஜபக் ஷவின் தலை­மையின் கீழ் இலங்கை வள­மா­னதும், சமா­தா­ன­து­மான தனது பய­ணத்தைத் தொட­ரு­மென நம்­பு­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ளன.

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளுக்கு இனவாத பரிமாணத்தைக் கற்பிப்பது நேர்மையற்றது

ஜனா­தி­பதித் தேர்­தலில் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் வாக்­க­ளித்­தி­ருக்கும் முறைக்கு இன­வாதப் பரி­மா­ணத்தைக் கற்­பிப்­பது நேர்­மை­யற்­றது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கூறி­யி­ருக்­கிறார்.

பொதுபலசேனா கலைக்கப்படும்

எதிர்­வரும் பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­தலின் பின்பு பொது­ப­ல­சேனா அமைப்பைக் கலைத்து விடப் போவ­தாக அவ் அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.

சிறுபான்மையினர் இனவாத ரீதியில் வாக்களிக்கவில்லை

சிறு­பான்மை மக்கள் இன­ரீ­தி­யாக சிந்­தித்து வாக்­க­ளிக்­க­வில்லை. அவர்கள் கொள்­கைக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளித்து தமது வாக்­கு­களை பிரயோ­கித்­தனர் என்­பதைஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ புரிந்­து­கொள்ள வேண்­டு­மென கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மத்­திய கொழும்பு தொகுதி பிர­தான அமைப்­பா­ள­ரு­மான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.