ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்

‘உமா ஓயா’ பல்­நோக்கு அபி­வி­ருத்தித் திட்­டத்தை மக்கள் பாவ­னைக்கு கைய­ளிக்கும் வைப­வத்தில் கலந்­து­கொள்­வ­தற்­காக உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு ஈரான் ஜனா­தி­பதி இப்­ராஹிம் ரைஸி எதிர்­வரும் 24ஆம் திகதி இலங்கை வர­வுள்ளார்.

இஸ்ரேல் தாக்­கினால் பதி­ல­டி மிகக் கடு­மை­யாக இருக்­கும்

ஈரான் மீது இஸ்ரேல் ‘மிகச் சிறிய’ தாக்­கு­தலை நடாத்­தி­னாலும் அது ‘பாரிய மற்றும் கடு­மை­யான’ பதி­ல­டியைச் சந்­திக்க வேண்டி வரும் என ஈரா­னிய அதிபர் இப்­ராஹிம் ரைஸி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

ஐந்து வரு­டங்­கள் கடந்தும் கிட்­டா­த­ நீ­தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சரியாக ஐந்­து வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. உண்மையான சூத்திரதாரிகள் கண்டறியப்படவுமில்லை.

உப்புச் சப்பற்ற உள்ளடக்கங்களுடன் வெளிவந்துள்ள சந்திரகாந்தனின் “உயிர்த்த ஞாயிறு’ நூல்

சர்­வ­தேச ரீதி­யாக அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­திய ஈஸ்டர் தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் சிவநேச­து­ரை சந்­தி­ர­காந்தன் நூல் ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். அந்த நூலின் பெயர் ‘ஈஸ்டர் படு­கொலை - இன, மத நல்­லி­ணக்கம் - அறி­தலும் புரி­தலும்’ என்­ப­தாகும். இந்த நூல் 23.03.2024ஆம் திகதி மட்­டக்­க­ளப்பில் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.