உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ஏப்ரல் 21 க்கு முன் அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் சம்­ப­வத்தை தேர்தல் காலத்தில் வாக்கு வங்­கிக்­காக பயன்­ப­டுத்­திக்­கொள்­வது முறை­யற்­றது. அசாத் மௌலானா 21ஆம் திக­திக்கு முன்னர் நாட்­டுக்கு வரு­வாரா, ஏப்ரல் 21 ஆம் திக­திக்கு முன்னர் ஜனா­தி­பதி வெளிப்­ப­டுத்தும் உண்­மையை நாங்­களும் எதிர்­பார்த்­துள்ளோம் என்று ஐக்­கிய குடி­ய­ரசு முன்­ன­ணியின் தலை­வரும், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துகொள்ளவும்

உள்­ளு­ராட்சி மன்றத் தேர்தல் காலப் பகு­தியில் ஜம்­இய்­யதுல் உல­மாவின் மாவட்ட மற்றும் பிர­தேசக் கிளை­களின் பத­வி­தாங்­கு­னர்கள் கட்சி அர­சியல் நட­வ­டிக்­கை­களில் இருந்தும் தேர்தல் பிரச்­சாரப் பணி­களில் ஈடு­ப­டு­வதில் இருந்தும் தவிர்ந்­து­கொள்ள வேண்டும் என வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மியன்மாருக்கு இலங்கை அரசு ஒரு மில்லியன் டொலர் உதவி

மியன்­மாரில் கடந்த வாரம் ஏற்­பட்ட பூமி­ய­திர்ச்­சியால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக மருத்­துவ உத­வி­க­ளுடன், ஒரு மில்­லியன் டொலர் நிதி உத­வி­யையும் வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இந்த பூமி அதிர்ச்­சியால் மியன்மார் மக்கள் பெரும் பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­துடன், தற்­போது 2,700 பேர் வரை உயிர் நீத்­துள்­ள­மையை சர்­வ­தேச ஊட­கங்கள் தகவல் வெளி­யிட்­டுள்­ளன. அத்­துடன், அதி­க­ள­வானோர் காணாமல் போயுள்­ள­தா­கவும், மேலும் பலர்…

மியன்மார் நிலநடுக்கத்தில் ஜும்ஆ தொழுகையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பலி

7.7 ரிக்டர் அள­வி­லான நில­ந­டுக்­கத்தில் பல பள்­ளி­வா­யல்கள் நிர்­மூ­ல­மா­கி­யுள்­ள­தாக உள்­ளூர்­வா­சிகள் தெரி­வித்­துள்­ளனர். மீட்பு நட­வ­டிக்­கை­களில் முஸ்லிம் பிர­தே­சங்கள் தவிர்க்­கப்­ப­டு­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ளனர். வெள்­ளிக்­கி­ழமை மியான்­மரைத் தாக்­கிய 7.7 ரிச்டர் அள­வி­லான நில நடுக்கப் பேர­ழிவில் சுமார் 700 முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­ட­தாக உள்ளூர் முஸ்­லிம்கள் தெரி­வித்­துள்­ளனர்.