ஞானசார தேரரை விடுவிப்பதற்கு முஸ்லிம்கள் சிபாரிசு செய்வதில்லை
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு சிபாரிசு செய்வதில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையிலான முஸ்லிம் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.