அனைத்து இனங்களுடனும் இணைந்து பணியாற்றுவோம்

சர்­வ­ஜன பல­யவின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திலித் ஜெய­வீர, அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தலை­மை­ய­கத்­துக்கு கடந்த திங்கட் கிழமை விஜயம் செய்து கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்டார். இதன்­போது நாட்டில் உள்ள அனைத்து இன மற்றும் மத சமூகங்களுடனும் இணைந்து பணி­யாற்­று­வதன் மூலம் தேசிய ஒற்­று­மையை வளர்த்­தெ­டுக்க முடியும் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளின் ஜனா­ஸாக்­களை கூட முஸ்லிம் சமூகம் ஏற்கவில்லை

தற்போதைய ஆட்சியாளர்கள் அவர்­க­ளு­டைய தலைவர் ரோஹன விஜ­ய­வீ­ரவின் நினை­வாக "மஹ­விரு தின' என்­பதை ஒவ்­வொரு வரு­டமும் கொண்­டா­டு­கின்­றார்கள். விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் நினை­வாக தமிழ் மக்கள் தரப்பில் ஒவ்­வொரு வரு­டமும் நவம்பர் 26ஆம் திகதி "மாவீரர் தினம்" அனுஷ்­டிக்­கின்றது. ஆனால் "இஸ்­லாத்தின் பெயரால்" நடந்த பயங்­க­ர­வா­தத்தில் மர­ணித்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களை கூட முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்­ள­வில்லை. நாங்கள் அவர்­க­ளுக்­காக ஒரு மெழு­கு­வர்த்­தியைக் கொளுத்­து­கின்ற விட­யத்தைக் கூட செய்­ய­வில்லை. இதனை இந்த…

தவறான புரிதல்கள் குறித்து உலமா சபையுடன் கலந்துரையாடினேன்

ஐக்­கிய குடி­ய­ரசு முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க நேற்று முன்­தினம் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தலை­மை­ய­கத்­திற்கு விஜயம் செய்தார். கட்­சியின் கிழக்கு மாகாண முஸ்லிம் அங்­கத்­த­வர்­களும் இச்­சந்­திப்பில் பங்­கு­பற்­றினர்.

காஸா மக்களை வேறிடத்தில் குடியமர்த்தும் திட்டம் அநீதியானது

காஸா மக்­களை பல­வந்­த­மாக வேறி­டத்தில் குடி­ய­மர்­த்தும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்பின் திட்­டத்தை உறு­தி­யாக நிரா­க­ரித்த அனைத்து அர­சாங்­கங்­க­ளுக்கும், நிறு­வ­னங்­க­ளுக்கும் தமது நன்­றியை தெரி­வித்துக் கொள்­வ­தாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தெரி­வித்­துள்­ளது.