சோகத்தில் ஆழ்த்திய கோர விபத்து
ஜூன் மாதத்தின் இறுதிநாள் ஆரம்பமாகிறது. நான்கு பேரின் வாழ்வும் அன்றை தினம் அதிகாலையிலேயே பரிதாபமாக முடிவடையுமென்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை......
மத்தியகிழக்கில் சாரதியாகத் தொழில்புரிந்து மூன்று மாதங்களுக்கு முன்னர் நாடுதிரும்பிய இம்ரான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாகன விபத்தொன்றில் சிக்கிப் படுகாயமடைந்தார். கால்கள் முறிந்தநிலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இம்ரானின் மனைவியான நிறைமாதக் கர்ப்பிணி சஹர் நிஸாவுக்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்படுகிறது.…