சோகத்தில் நாங்கல்ல!
நாங்கல்லவைச் சேர்ந்த, மனாசிக் கான், மிப்ளால், சப்ரான், அல்தாப் மற்றும் ரஹ்மி ஆகிய ஐவரும் சிறுபராயம் முதல் நண்பர்களே. தற்போது 27 வயதாகும் சமவயதுடைய இவர்கள், நாங்கல்ல முஸ்லிம் வித்தியாலயத்தில் ஒன்றாக படித்து பாடசாலை காலம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்திருப்பினும் அன்று போல் இன்றும் ஒன்றாகவே தோழமை பாராட்டி வந்தவர்கள். ஊரில் எல்லோருடனும் இயல்பாக பழகும் இவர்கள் அனைவரது அன்பையும் பெற்றிருந்தனர் என்பதை கடந்த 9 ஆம் திகதி இரவு கேகாலை, ரங்வெல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தின் பின்னர்…