சுதந்திரத் தினத்தன்று நீதிக்கு சாவுமணியா?
நாட்டின் ஜனநாயகம் கடந்தவருட இறுதியில் கேள்விக்குறிக்குள்ளானது. இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தால் அரசியல் யாப்பும், ஜனநாயகமும் பாதுகாக்கப்பட்டது. அத்தகைய நாட்டின் மேன்மைதங்கிய துறையாக இருக்கும் நீதித்துறையை அவமதித்தவர் பாரிய குற்றமிழைத்தவராகவே கருதப்படுவார்.
பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுகளில் சிக்கி 6 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஞானசார தேரர் பாரிய குற்றம் இழைத்தமையினாலேயே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
2016 ஜனவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற…