வில்பத்துவுக்கு வெளியிலேயே முஸ்லிம்கள் மீள்குடியேற்றம்
முஸ்லிம் குடியேற்றங்கள் வில்பத்து வன எல்லைக்கு வெளியிலேயே இடம்பெற்றுள்ளன. அத்துமீறிய குடியேற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், முன்னாள் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஏ.எஸ்.எம்.நௌபல், கடந்த 30 வருட காலமாக வில்பத்து கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பாரியளவில் காடழிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து சுற்றாடல்துறை அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டுகொள்வதில்லை…