பள்ளிகளில் ஜும்ஆத் தொழுகை நடத்துவது தொடர்பில் பிரச்சினை தலைதூக்கியுள்ளது
நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் ஜும்ஆத் தொழுகை தொடர்பிலான சிக்கல்கள் தலைதூக்கியுள்ளதுடன் இதனால் பல்வேறு சமூக பிரச்சினைகள் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.