வெள்ளப்பெருக்கு: அக்குறணையின் தொடர் சாபம்..!
விருந்தாளிபோல் வருடா வருடம் ஆண்டிறுதியில் அக்குறணை நகருக்கு தவறாமல் வந்து செல்கிறது வெள்ளநீர். 1999 ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் அனர்த்தம் இடம்பெறுகின்றமைக்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.