ஹஜ் செய்தித் தொகுப்பு – 2019

ஹஜ் யாத்­தி­ரையின் போது தேவை­யான முத­லு­த­வி­களை வழங்கும் நோக்கில் சவூதி செம்­பிறைச் சங்­கத்தின் தொண்­டர்கள் 1600 பேர் மக்கா மற்றும் மதீ­னாவில் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். 550 பேர் மக்கா பெரிய பள்­ளி­வாசல் பகு­தி­யிலும் 1050 பேர் மதீ­னா­விலும் சேவையில் ஈடுபடவுள்ளனர். இம்முறை புனித ஹஜ் யாத்திரையை வெற்றிகரமாக முன்னெடுக்கும் வகையில் 7200 குழுக்கள் நியமிக்கப் பட்டுள்ளன. யாத்திரிகர்களுக்கான சேவைகள், பொறியியல் கட்டுமானம் தொழில்நுட்பம், கலாசாரம், தகவல் ஆகிய துறைகள் அடங்கலாக இக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்…

ஹஜ் 2019 செய்தித் தொகுப்பு

ஹிஜ்ரி 1440 புனித ஹஜ் யாத்­தி­ரையின் முத­லா­வது நாள் எதிர்­வரும் 9 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை என சவூதி அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. அத்­துடன் மறுநாள் 10 ஆம் திகதி சனிக்­கி­ழமை அறபா தினம் என்றும் 11 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை ஈதுல் அழ்ஹா பெருநாள் தினம் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. சென்ற புதன்­கி­ழமை வரை இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்­காக 1,249,951 யாத்­தி­ரி­கர்கள் சவூ­தியை வந்­த­டைந்­துள்­ளனர். புனித ஹஜ் யாத்­தி­ரையை திறம்­பட நடாத்தும் வகையில் மக்கா மாந­கர சபை 23 ஆயிரம் பேரை மேல­தி­க­மாக பணிக்­க­மர்த்­தி­யுள்­ள­தாக…

தனியார் சட்ட விவகாரம் : பிர­த­மரை சந்­திக்க அவ­காசம் கோரு­கி­றது உலமா சபை

முஸ்லிம் விவாகம், விவாக ரத்துச் சட்டம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­திப்பதற்கு அகில இலங்கை ஜம்­இய்யதுல் உலமா கோரிக்கை விடுத்துள்­ளது. இது­கு­றித்த கடிதம் நேற்­றைய தினம் உலமா சபை­யினால் பிர­த­ம­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­வித்த உலமா சபையின் பொதுச் செய­லாளர் முபாரக் மௌலவி, முஸ்லிம் தனியார் சட்டம் குறித்து இரு அறிக்­கைகள் நீதி அமைச்­ச­ரிடம் நாம் சமர்ப்­பித்­துள்ளோம். இதன்­போது, முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்தம் மேற்­கொள்­ளும்­போது…

முஸ்லிம் எம்.பி.க்களை பிரதமர் அழைத்து பேச்சு

முஸ்லிம் விவாகம், விவாக ரத்து மற்றும் தனியார் சட்டம் தொடர்­பான திருத்­தங்­களை இறு­திப்­ப­டுத்­து­வது, அமைச்­ச­ர­வைக்கு அடுத்­த­வாரம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருக்கும் மத்­ரஸா சட்­ட­மூலம், ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் கைது­செய்­யப்­பட்டு தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அப்­பாவி முஸ்­லிம்கள் மற்றும் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விவ­காரம் உள்­ளிட்ட சம­கால நெருக்­க­டிகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக நேற்­று­முன்­தினம் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க அலரி மாளி­கைக்கு அழைத்து பேச்சு…