புல்மோட்டை அரிசிமலையில் அதிகரிக்கும் பிக்குவின் அடாவடித்தனம்
ஜும்ஆத் தொழுகைக்கு மக்கள் பள்ளிவாசலுக்கு சென்றிருந்த தருணம் பார்த்து கடந்த வெள்ளிக்கிழமை மதியம் புல்மோட்டை சாத்தனமடு, வீரேடிப்பிட்டி பகுதிகளிலுள்ள வயல் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளை பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.