திரு­கோ­ண­மலை, புல்­மோட்டை: பொன்­மலை குடாவில் அத்­து­மீறும் பிக்­குகள்!

கிழக்கு மாகா­ணத்தில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லேயே காணி தொடர்­பி­லான அதி­க­மான சிக்கல்கள் இருக்­கின்­றன. குறிப்­பாக முப்­ப­டை­யி­னரின் அத்­து­ மீ­றல்கள், தொல்­பொருள் திணைக்­களம் மேற்­கொண்டு வரும் அடா­வ­டிகள், இன­வாத நிகழ்ச்சி நிர­லுக்கு அமைய முன்­னெ­டுக்­கப்­படும் திட்­ட­மி­டப்­பட்ட செயற்­பா­டுகள், அரச நிர்­வா­கத்தின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­களால் மக்கள் காணிகள் தொடர்ந்தும் அப­க­ரிக்­கப்­ப­டு­கி­றது.

பாராளுமன்றில் முஸ்லிம் சமூகம் இழந்த ஒரு சமூகக்குரல் முஜீப்! விதியா? சதியா?

முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­துக்கு கொண்­டு­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் கடந்த 7 வரு­டங்­க­ளாக முஜிபுர் ரஹ்­மானின் பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­யது என கூறினால் அது பிழை­யா­காது.

ஏழு உயிரிகளை காவுகொண்ட கோர விபத்து!

கொழும்­பி­லுள்ள பிர­பல பாட­சா­லை­யான தேர்ஸ்டன் கல்­லூரி மாண­வர்கள் சுற்­றுலா சென்ற பஸ் கோர விபத்­துக்­குள்­ளா­னதில் 7 பேர் உயி­ரிந்­தனர் என்ற செய்தி கடந்த வெள்­ளி­யன்று மாலை சமூக ஊட­கங்­க­ளிலும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளிலும் வெளி­யா­ன­தை­ய­டுத்து நாடே பர­ப­ரப்­ப­டைந்­தது.

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு திகதி அறிவிப்பு : முஸ்லிம் கட்சிகள் கூட்டாகவும் தனித்தும் களமிறங்க வாய்ப்பு

உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் எதிர்­வரும் 18 ஆம் திகதி புதன்­கி­ழமை முதல் 21ஆம் திகதி சனிக்­கி­ழமை வரை ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என தேசிய தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை எதிர்­வரும் மார்ச் மாதம் 10 ஆம் திக­திக்கு முன்னர் நடத்த ஆணைக்­குழு உத்­தே­சித்­துள்­ளது.