இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம்: முஸ்லிம் கட்சியினரை மாத்திரம் ஜனாதிபதி ரணில் சந்திக்கலாகாது

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க முஸ்லிம் தரப்பை சந்­திக்­கும்­போது, முஸ்லிம் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களை மாத்­திரம் சந்­தித்து பேச்சு நடத்­தாமல், அனைத்து முஸ்லிம் தரப்­பு­க­ளையும் இணைத்தே பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­ட­முன்­வர வேண்டும் என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் முஸ்லிம் மத விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான உறுப்­பி­ன­ரு­மான அப்துல் ஹலீம் தெரி­வித்தார்.

வக்பு செய்யப்பட்ட காணித் துண்டுகள் நூராணியாவுக்கா? நிதா டிரஸ்ட்டுக்கா?

ராஜ­கி­ரிய நுரா­ணியா ஜும்ஆப் பள்­ளி­வா­சலின் கீழ் இயங்கு அல் மத­ர­ஸதுல் நூரா­ணியாவின் வக்பு சொத்துகளை நிதா பவுண்­டே­ஷனின் பெய­ருக்கு மாற்றம் செய்ய முயற்­சிகள் நடப்­ப­தாகக் கூறி அதற்கு எதி­ராக வக்பு சபையில் மனு தாக்கல் செய்­யப்­பட்­டிருந்தது.

அரசியல் சதிக்குள் சிக்கி தவிக்கும் தனியார் சட்டம்!

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த விவ­காரம் நீண்ட கால­மாக இழு­பறி நிலை­யி­லேயே இருக்­கி­றது. கிட்­டத்­தட்ட 14 வரு­டங்­க­ளுக்கு மேலாக திருத்த விட­யத்தில் நீடிக்கும் தொடர் முரண்­பா­டுகள் கார­ண­மாக இவ் விவ­காரம் கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்கிறது.

உழ்ஹிய்யா பிராணிகளின் ஆரோக்கியத்தை உறுதிசெய்க

நாட்டின் சில பகு­தி­களில் மாடுகள் தோல் கழலை நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள ­நி­லையில், உழ்­ஹிய்யா விட­யத்தில் சுகா­தார திணைக்­கள ஆலோ­ச­னை­க­ளையும் வழி­காட்­டல்­க­ளையும் கடை­பி­டிப்­ப­துடன் உழ்­ஹிய்­யா­வுக்­கான பிரா­ணி­களின் ஆரோக்­கி­யத்தை உறுதி செய்­து­கொள்ள வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.