மாடுகளுக்கு தொற்று நோய் பரவல்: உழ்ஹிய்யா விடயத்தில் உடனடியாக உலமா சபை வழிகாட்ட வேண்டும்

நாட்டில் மாடு­க­ளுக்கு தொற்று நோய் பரவல் அதி­க­ரித்து நெருக்­க­டி­யான நிலை­மை­யொன்று ஏற்­பட்­டுள்ள நிலையில் உழ்­ஹிய்யா விட­யத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா மார்க்கத் தீர்ப்பு (பத்வா) ஒன்றை உட­ன­டி­யாக வழங்க வேண்டும் என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ரு­மான அப்துல் ஹலீம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

மாடுகளுக்கு அம்மை நோய் பரவல்: குர்பான் விடயத்தில் அவதானம் தேவை

நாட­ளா­விய ரீதியில் மாடு­க­ளுக்கு அம்மை நோய் பர­வுதல் தீவி­ர­ம­டைந்­தி­ருக்­கி­றது. நோய் தொற்று கார­ண­மாக வடமேல், வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட பல இடங்­களில் மாடுகள் அறுப்­ப­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

வை.எல்.எஸ்.ஹமீட் எனும் யதார்த்தவாதி!

“அர­சாங்கம் கொண்­டு­வர எத்­த­னிக்கும் பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மூ­ல­மா­னது சட்­ட­மாக்­கப்­பட்டு நாளை மீண்டும் ஓர் இன­வாத அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்தால் பிர­தான பாதிப்பு சிறு­பான்­மைக்கு, குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­ப­டலாம்” எனும் எச்­ச­ரிக்கை பதிவே வை.எல்.எஸ்.ஹமீட் தனது முக­நூலில் இறு­தி­யாக பகிர்ந்­தி­ருந்த பதி­வாகும்.

பள்ளிகளில் ஜும்ஆத் தொழுகை நடத்துவது தொடர்பில் பிரச்சினை தலைதூக்கியுள்ளது

நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆத் தொழுகை தொடர்­பி­லான சிக்­கல்கள் தலை­தூக்­கி­யுள்­ள­துடன் இதனால் பல்­வேறு சமூக பிரச்­சி­னைகள் எழு­வ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்­துள்ளார்.