ஏழு உயிரிகளை காவுகொண்ட கோர விபத்து!

கொழும்­பி­லுள்ள பிர­பல பாட­சா­லை­யான தேர்ஸ்டன் கல்­லூரி மாண­வர்கள் சுற்­றுலா சென்ற பஸ் கோர விபத்­துக்­குள்­ளா­னதில் 7 பேர் உயி­ரிந்­தனர் என்ற செய்தி கடந்த வெள்­ளி­யன்று மாலை சமூக ஊட­கங்­க­ளிலும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளிலும் வெளி­யா­ன­தை­ய­டுத்து நாடே பர­ப­ரப்­ப­டைந்­தது.

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு திகதி அறிவிப்பு : முஸ்லிம் கட்சிகள் கூட்டாகவும் தனித்தும் களமிறங்க வாய்ப்பு

உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் எதிர்­வரும் 18 ஆம் திகதி புதன்­கி­ழமை முதல் 21ஆம் திகதி சனிக்­கி­ழமை வரை ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என தேசிய தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை எதிர்­வரும் மார்ச் மாதம் 10 ஆம் திக­திக்கு முன்னர் நடத்த ஆணைக்­குழு உத்­தே­சித்­துள்­ளது.

வெள்ளப்பெருக்கு: அக்குறணையின் தொடர் சாபம்..!

விருந்­தா­ளிபோல் வருடா வருடம் ஆண்­டி­று­தியில் அக்­கு­றணை நக­ருக்கு தவ­றாமல் வந்து செல்­கி­றது வெள்ளநீர். 1999 ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் அனர்த்தம் இடம்­பெ­று­கின்­ற­மைக்கு பல்­வேறு கார­ணங்கள் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றன.

மூன்றாம் மாடி­யி­லி­ருந்து பச்சிளம் குழந்­தையை வீசிக் கொன்ற பரி­தாபம்!

கொழும்பு – கிராண்ட்பாஸ், சம­கி­புர மாடி­வீட்டுத் தொகு­தியின் மூன்றாம் மாடி­யி­லி­ருந்து ஒன்­றரை வய­தே­யான ஆண் குழந்­தையை ஜன்னல் வழி­யாக வெளியே வீசி­யதில், தரையில் விழுந்த குழந்தை பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் கடந்தவாரம் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. மறுபக்கம் பல­ருக்கும் இந்த சம்­பவம் பெரும் அச்­சத்­தை ஏற்­ப­டுத்­தி­யது.