ஹேனமுல்ல முகாம் மக்களின் வீடில்லா திண்டாட்டம்!

கொழும்பு நகரில் வாழும் மக்­களில் 50 வீதத்­திற்கும் அதி­க­மானோர் சேரிப்­பு­றங்கள் அல்­லது வாழ்­வ­தற்கு பொருத்­த­மற்ற குடி­யி­ருப்­பு­க­ளி­லேயே வாழ்­கின்­றனர். இத்­த­கைய வீடுகள் நகரின் 9 வீத­மான நிலப்­ப­ரப்­பி­லேயே காணப்­ப­டு­கின்­றன. 2019 ஆம் ஆண்டில் 68,812 குடும்­பங்கள் இத்­த­கைய சூழலில் வாழ்­ந்த­தா­க நகர அபி­வித்தி அதி­கார சபை தெரி­விக்­கி­றது.

சோகத்தில் நாங்கல்ல!

நாங்­கல்­லவைச் சேர்ந்த, மனாசிக் கான், மிப்ளால், சப்ரான், அல்தாப் மற்றும் ரஹ்மி ஆகிய ஐவரும் சிறு­ப­ராயம் முதல் நண்­பர்­களே. தற்­போது 27 வய­தாகும் சம­வ­ய­து­டைய இவர்கள், நாங்­கல்ல முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தில் ஒன்­றாக படித்து பாட­சாலை காலம் முடி­வ­டைந்து 8 வரு­டங்கள் கடந்­தி­ருப்­பினும் அன்று போல் இன்றும் ஒன்­றா­கவே தோழமை பாராட்டி வந்­த­வர்கள். ஊரில் எல்­லோ­ரு­டனும் இயல்­பாக பழகும் இவர்கள் அனை­வ­ரது அன்­பையும் பெற்­றி­ருந்­தனர் என்­பதை கடந்த 9 ஆம் திகதி இரவு கேகாலை, ரங்­வெல்ல பகு­தியில் இடம்­பெற்ற வீதி விபத்தின் பின்னர்…

முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜெனீவா பயணம் : உயிர்த்த ஞாயிறு தாக்குதல், பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து எடுத்துரைக்க திட்டம்

ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் எதிர்க்­கட்சிப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹ்மான் மற்றும் காவிந்த ஜய­வர்­தன ஆகியோர் ஜெனீ­வா­வுக்கு பய­ண­மா­க­வுள்­ளனர்.

அட்டாளைச்சேனை- பாலமுனை முள்ளிமலை பகுதியில் விகாரை அமைக்க முயற்சி

பொலிஸ் மற்றும் இரா­ணுவ வீரர்­களின் பாது­காப்­புடன் அட்­டாளைச் சேனை பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பால­முனை முள்­ளி­மலை பகு­தியில் பௌத்த பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வொன்று நேற்று அதி­காலை சென்று அங்கு விகாரை அமைக்க முற்பட்டுள்ளது.