அரசியல் சதிக்குள் சிக்கி தவிக்கும் தனியார் சட்டம்!
முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த விவகாரம் நீண்ட காலமாக இழுபறி நிலையிலேயே இருக்கிறது. கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு மேலாக திருத்த விடயத்தில் நீடிக்கும் தொடர் முரண்பாடுகள் காரணமாக இவ் விவகாரம் கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்கிறது.