வென்னப்புவ பிரதேச சபை தலைவரின் இனவாத தீர்மானம்!

ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைக் காரணம் காட்டி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு நட­வ­டிக்­கைகள் பல்­வேறு தரப்­பி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அரபு மத்­ர­ஸாக்கள் தடை செய்­யப்­பட வேண்டும். தௌஹீத் பள்­ளி­வா­சல்கள் மூடப்­பட வேண்டும் எனும் கோஷங்கள் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன. முஸ்­லிம்­களின் கலா­சார உடைக்கு குறிப்­பாக முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்­களின் அபா­யா­வுக்கு கூட அரச அலு­வ­ல­கங்­களில், பாட­சா­லை­களில் எதிர்ப்புத்…

கட்டுப்பொத்த கடை தீக்கிரை : நஷ்டஈடு கோருவதில் தொடர்ந்தும் சிரமங்கள்

கடந்த மாதம் சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ, கட்­டுப்­பொத்த நகரில் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான இரண்டு கடை­க­ளி­னது இர­சா­யன பகுப்­பாய்வு அறிக்கை மற்றும் பொலிஸ் அறிக்கை இன்னும் தயா­ரா­கா­மை­யினால் நஷ்­ட­ஈட்­டினைக் கோரு­வதில் தான் சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக கடை­களின் உரி­மை­யாளர் ஏ.எச்.எம்.சிபாய் தெரி­வித்தார். கட்­டு­பொத்த நகரில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று குறிப்­பிட்ட இரு கடை­களே இருந்­தன. இந்தக் கடை­களின் உரி­மை­யாரே கட்­டி­டத்­துக்கும் உரி­மை­யா­ள­ராவார். இந்தக் கடை­க­ளுக்கு கடந்த…

கொட்டாரமுல்லையில் வன்செயலில் கொல்லப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்குவதில் தாமதம்

நாத்­தாண்­டிய, கொட்­டா­ர­முல்லை பிர­தே­சத்தில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­களின் போது கூரிய வாளால் வெட்­டப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட நான்கு பிள்­ளை­களின் தந்­தை­யான பௌஸுல் அமீரின் (45) இறப்­புச்­சாட்சிப் பத்­திரம் இன்னும் இழப்­பீட்டு பணி­ய­கத்­துக்கு கைய­ளிக்­கப்­ப­டா­ததால் அவ­ருக்­கான முழு நஷ்ட ஈட்­டி­னையும் வழங்க முடி­யாத நிலை­யேற்­பட்­டுள்­ள­தாக இழப்­பீட்டு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது. கடந்த மே மாதம் 13 ஆம் திகதி இரவு கொட்­டா­ர­முல்­லையைச் சேர்ந்த பௌஸுல் அமீர் பெரும்­பான்மை இன­வா­தி­களால் கூரிய…

மினுவாங்கொடை , குருநாகல் , நாத்தாண்டிய வன்செயல்களினால் 826 சொத்தழிவுகள்

கடந்த மே மாதம் இரண்டாம் வாரம் கம்­பஹா, குரு­நாகல் மற்றும் புத்­தளம் மாவட்­டங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­செ­யல்­க­ளினால் 826 சொத்­த­ழி­வுகள் ஏற்­பட்­டுள்­ள­தாக அந்­தந்தப் பிர­தே­சங்­களின் பிர­தேச செய­ல­கங்­க­ளினால் புனர்­வாழ்வு அமைச்சின் கீழ் இயங்கும் இழப்­பீட்டு பணி­ய­கத்­துக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. சேத­மாக்­கப்­பட்­டுள்ள சொத்­து­க­ளுக்­கான நஷ்­டங்­களை மதிப்­பீடு செய்யும் பணிகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், விரைவில் நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­டு­மெ­னவும் அதற்­கான…