வென்னப்புவ பிரதேச சபை தலைவரின் இனவாத தீர்மானம்!
ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களைக் காரணம் காட்டி முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரபு மத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும். தௌஹீத் பள்ளிவாசல்கள் மூடப்பட வேண்டும் எனும் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களின் கலாசார உடைக்கு குறிப்பாக முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் அபாயாவுக்கு கூட அரச அலுவலகங்களில், பாடசாலைகளில் எதிர்ப்புத்…