கண்டி மாநாடு குறித்து முஸ்லிம்கள் அச்சத்தில்
எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொதுபலசேனா அமைப்பு கண்டி நகரில் ஏற்பாடு செய்-துள்ள மாநாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கே முதன்மையளிக்கப்படும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளதால் முஸ்லிம்கள் பீதிக்குள்ளாகியுள்ளார்கள். எனவே அந்த மாநாட்டினை நடத்தாது நீதிமன்ற தடையுத்தரவொன்றினைப் பெற்றுக் கொள்ளுமாறு முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு நேற்று பதில் பொலிஸ் மா அதிபரிடம் மகஜரொன்றினைக் கையளித்துள்ளது.
முஸ்லிம்களின் உரிமைகளைப்…