இலங்கைக்கு மேலும் 500 ஹஜ் கோட்டா

இலங்­கைக்கு இவ்­வ­ருடம் 500 மேல­திக ஹஜ் கோட்­டாவை வழங்­கு­வ­தற்குத் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக சவூதி அரே­பி­யாவின் ஹஜ் விவ­கார அமைச்சு ஜித்­தா­வி­லுள்ள இலங்கை கொன்­சி­யூ­ல­ருக்கு நேற்று தொலை­பே­சி­யூ­டாக அறி­வித்­துள்­ள­தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் தெரி­வித்தார். சவூதி ஹஜ் அமைச்சு இலங்­கைக்­கான ஹஜ் கோட்­டாவை 500 இனால் அதி­கரித்துள்­ளமை தொடர்­பான எழுத்து மூல­மான ஆவ­ணத்தை எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­கவும் உரிய கடிதம் கிடைக்­கப்­பெற்­றதும் மேல­திக ஹஜ் கோட்­டாவைப் பகிர்ந்­த­ளிப்­பது தொடர்பில் அரச ஹஜ் குழு…

உலமா சபையின் மத்திய சபை கூட்டம் 13 ஆம் திகதி

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் மத்­திய சபைக் கூட்டம் எதிர்­வரும் 13 ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 10.00 மணிக்கு தெஹி­வளை ஜும்ஆ பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது. அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இக்­கூட்­டத்தில் 25 மாவட்­டங்­க­ளையும் சேர்ந்த அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை­யி­னது கிளை­களின் பிர­தி­நி­திகள் கலந்து கொள்­ள­வுள்­ளனர். மத்­திய சபைக் கூட்­டத்தின் இரண்­டா­வது அமர்வில் அகில இலங்கை ஜம்இய்­யதுல் உலமா சபையின் எதிர்­வரும் மூன்று…

வென்னப்புவ பிரதேச சபை தலைவரின் இனவாத தீர்மானம்!

ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைக் காரணம் காட்டி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு நட­வ­டிக்­கைகள் பல்­வேறு தரப்­பி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அரபு மத்­ர­ஸாக்கள் தடை செய்­யப்­பட வேண்டும். தௌஹீத் பள்­ளி­வா­சல்கள் மூடப்­பட வேண்டும் எனும் கோஷங்கள் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன. முஸ்­லிம்­களின் கலா­சார உடைக்கு குறிப்­பாக முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்­களின் அபா­யா­வுக்கு கூட அரச அலு­வ­ல­கங்­களில், பாட­சா­லை­களில் எதிர்ப்புத்…

கட்டுப்பொத்த கடை தீக்கிரை : நஷ்டஈடு கோருவதில் தொடர்ந்தும் சிரமங்கள்

கடந்த மாதம் சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ, கட்­டுப்­பொத்த நகரில் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான இரண்டு கடை­க­ளி­னது இர­சா­யன பகுப்­பாய்வு அறிக்கை மற்றும் பொலிஸ் அறிக்கை இன்னும் தயா­ரா­கா­மை­யினால் நஷ்­ட­ஈட்­டினைக் கோரு­வதில் தான் சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக கடை­களின் உரி­மை­யாளர் ஏ.எச்.எம்.சிபாய் தெரி­வித்தார். கட்­டு­பொத்த நகரில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று குறிப்­பிட்ட இரு கடை­களே இருந்­தன. இந்தக் கடை­களின் உரி­மை­யாரே கட்­டி­டத்­துக்கும் உரி­மை­யா­ள­ராவார். இந்தக் கடை­க­ளுக்கு கடந்த…