முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்றில் கலந்தாலோசனை
முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்து ஒரு மாதம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் தங்களது எதிர்கால அரசியல் தீர்மானங்கள் குறித்து எதிர்வரும் 11 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஒன்றுகூடி ஆராயவுள்ளனர்.
இராஜினாமா செய்து கொண்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை ஏற்பதா? இல்லையா என்பது பற்றி தீர்மானம் மேற்கொள்வார்கள் என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைமை தாங்கும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்தார்.
கடந்த ஜூன்…