சு.க.வுக்கு வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாத நிலை
இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. 68 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி யினால் கேவலம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைத் தெரிவுசெய்ய முடியாது உள்ளது. கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு மஹிந்த ராஜபக் ஷ மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி “விடிவெள்ளி”க்குத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏ.எச்.எம்.பௌஸி…