சு.க.வுக்கு வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாத நிலை

இன்று ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி என்று ஒன்று இருக்­கி­றதா? இல்­லையா? என்று தெரி­ய­வில்லை. 68 வரு­டங்­களைப் பூர்த்தி செய்­துள்ள ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி யினால் கேவலம் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரைத் தெரி­வு­செய்ய முடி­யாது உள்­ளது. கட்­சியின் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர எம் மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு முன்பு மஹிந்த ராஜபக் ஷ மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். பௌஸி “விடி­வெள்­ளி”க்குத் தெரி­வித்தார். ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் ஏ.எச்.எம்.பௌஸி…

இவ்வருட ஹஜ் குறித்து இரு முறைப்பாடுகள்

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­றிய ஹஜ்­ஜா­ஜி­க­ளி­ட­மி­ருந்து இது­வரை 2 ஹஜ் முறைப்­பா­டு­களே கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. ஹஜ் கட­மையை நிறைவு செய்துள்ள ஹஜ்­ஜா­ஜிகள் தங்கள் பய­ணத்தில் ஹஜ் முக­வர்­க­ளினால் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்தால் உறுதியளிக்­கப்­பட்ட சேவைகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கா­விட்டால் அவர்கள் எதிர்­வரும் 21 ஆம் திக­திக்கு முன்பு தங்கள் முறைப்­பா­டு­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்க முடியும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க்…

தொழுகை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஒரு மாத காலத்­துக்கும் மேலாக கொட்­டாம்­பிட்டி லுஃலு அல்­அமார் பள்­ளி­வா­சலில் தொழு­கைக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை உத்­த­ரவு கடந்த 28 ஆம் திகதி முதல் ஹெட்­டி­பொல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யினால் நீக்­கப்­பட்­டுள்­ளது.  ஹெட்­டி­பொல பொலிஸ் நிலை­யத்­துக்கு கடந்த 28 ஆம் திகதி லுஃலு பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் அழைக்­கப்­பட்டு குறிப்­பிட்ட தடை­யுத்­த­ரவு நீக்­கப்­பட்டு விட்­ட­தா­கவும் வழ­மைபோல் தொடர்ந்து பள்­ளி­வா­சலில் தொழு­கை­களை நடாத்த முடியும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது. தடை­யுத்­த­ரவு நீக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து…

நீங்கியும் நீங்காத ‘நிகாப்’ தடை!

இலங்­கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரை­யுடன் கூடிய கலா­சார உடைக்கு பெரும்­பான்மை இன­வா­தி­களால் பலத்த எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்டு வந்­தது. பொது­ப­ல­சேனா போன்ற அமைப்­புகள் முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடையைத் தடை செய்ய வேண்­டு­மென அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து வந்­தன. முகத்­தி­ரை­யுடன் கூடிய கறுப்பு நிறத்­தி­லான கலா­சார உடை­ய­ணிந்து பய­ணிக்கும் முஸ்லிம் பெண்­களை “கோனி பில்­லாக்கள்” என்று அவர்கள் பெயர் சூட்டி கேலி செய்­தார்கள். இவ்­வா­றான ஒரு சந்­தர்ப்­பத்­திலே கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் தற்­கொலை…