இவ்வருட ஹஜ் குறித்து இரு முறைப்பாடுகள்
இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றிய ஹஜ்ஜாஜிகளிடமிருந்து இதுவரை 2 ஹஜ் முறைப்பாடுகளே கிடைக்கப்பெற்றுள்ளன. ஹஜ் கடமையை நிறைவு செய்துள்ள ஹஜ்ஜாஜிகள் தங்கள் பயணத்தில் ஹஜ் முகவர்களினால் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தால் உறுதியளிக்கப்பட்ட சேவைகள் வழங்கப்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்பு தங்கள் முறைப்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க முடியும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க்…