மத பயங்கரவாதத்திற்கு பெளத்தம் மூலமே தீர்வு காணலாம்
அது ஒருவார நாளின் மாலை வேளை. கொழும்பு நகர்ப்புறத்தின் ராஜகிரியவில் அமைந்துள்ள சத்தர்மராஜிக விகாரை அது. விகாரை என்பதன் விளக்கம் குருமார்கள் வசிக்கும் விடுதி என்பதாகும். என்றாலும் இந்தக் கட்டடம் பொதுபல சேனாவின் காரியாலயமாக உபயோகப்படுத்தப்பட்டது. அவ் அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் இங்கேயே தங்கியிருந்தார்.
அந்த வளாகத்தின் முற்றத்தில் இளைஞர்கள் குழுவொன்று கதிரைகளையும், மேசைகளையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்து. அவர்கள் சமையலுக்கான செயல்விளக்கத்தை…